அவுஸ்திரேலியாவில் பெண்ணை அடிமையாக வைத்திருந்ததாக தம்பதி மீது வழக்கு
அடிமைத்தனம் என்பது கடந்த காலத்தின் ஒரு விஷயமாகக் கருதப்படுகிறது. ஆனால் அவுஸ்திரேலியாவில் ஒரு ஜோடி பெண்ணை அடிமையாக வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 44 வயதான சீ கிட் சோங் மற்றும் மனைவி ஆங்கி யே லிங் லியாவ் (29) ஆகியோர் மெல்போர்ன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஊடக அறிக்கைகளின்படி, ஒரு அடிமையை வைத்திருந்ததாகவும், மற்றொரு நபரை அடிமைப்படுத்துவதற்காக வற்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தியதாகவும் தம்பதியினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவுஸ்திரேலிய ஃபெடரல் பொலிசார் […]













