அறிந்திருக்க வேண்டியவை

விரதம் இருப்பது நல்லதா – கெட்டதா? அறிந்திருக்க வேண்டியவை

  • August 2, 2023
  • 0 Comments

விரதம் இருப்பது உடலுக்கு நல்லதா அல்லது கெட்டதா என்று எல்லோருடைய மனதில் கேள்வி எழுவதுண்டு. அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது கூட உடலுக்கு கெடுதலும், சில பக்க விளைவுகளும் ஏற்படும். மாதத்தில் ஒரு நாள் 24 மணி நேரமும் (1-2) முறை விரதம் அல்லது நீர் விரதம் அனுசரிப்பது, பல வகையில் உடலுக்கு நன்மை தருகிறது. எந்த ஒரு காரியத்தை செய்தாலும், காரணம் அறிந்து, அதை செய்யவேண்டிய சரியான முறையில் செய்தால், அதன் முடிவில் நிச்சயம் நல்ல தீர்வு […]

வட அமெரிக்கா

உலகிலேயே முதல்முறையாக கனடா எடுத்துள்ள தீர்மானம்

  • August 2, 2023
  • 0 Comments

உலகிலேயே முதல்முறையாக கனடா புகையிலை கட்டுப்பாட்டை குறைக்க விசேட தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதற்கமைய, ஒவ்வொரு சிகரெட்டிலும் புகைபிடிப்பதால் புற்றுநோய் வரும் என்ற எச்சரிக்கை வாசகத்தை அச்சிட கனடா முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாக்கியங்களை அச்சிடும் உலகின் முதல் நாடாக கனடா மாறியுள்ளது. “புகையிலை புற்றுநோயை உண்டாக்குகிறது” மற்றும் “ஒவ்வொரு சிகரெட்டிலும் விஷம்” ஆகியவை கனடா அச்சிட விரும்பும் இரண்டு எச்சரிக்கை வாக்கியங்கள். இதனை ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு ஆகிய இரு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வாங்காத லொத்தர் சீட்டில் பெண்ணுக்கு கிடைத்த அதிஷ்டம்

  • August 2, 2023
  • 0 Comments

தான் வாங்காத லொத்தர் சீட்டிற்கு 2.58 மில்லியன் டொலர்கள் பெரும் பரிசை வென்ற பெண் பற்றிய செய்தி தெற்கு ஆஸ்திரேலியாவில் செய்தி வெளியாகியுள்ளளது. அவருடைய பிறந்தநாளுக்கு உறவினர் அனுப்பிய அட்டையுடன் லொத்தர் சீட்டும் அனுப்பி வைக்க்பபட்டுள்ளது. அது அவரைது தபால் பெட்டியில் பல நாட்களாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த லாட்டரியை பார்த்தவுடனேயே இந்த பெண்மணி 20 டொலர்கள் என்ற சிறிய தொகையை வென்றதாக நினைத்தார். இருப்பினும், எண்களைச் சரிபார்த்த பிறகு, தனக்கு 2.58 மில்லியன் டொலர்கள் கிடைத்ததை […]

இலங்கை

வவுனியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இரட்டை கொலை – விசாரணையில் திடீர் திருப்பம்

  • August 2, 2023
  • 0 Comments

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்கு தீ வைத்து தம்பதி உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். வவுனியா – தோணிக்கல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களை 24 மணி நேரம் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் சுபாஜினி தேவராசா உத்தரவிட்டார். […]

கருத்து & பகுப்பாய்வு

ஸ்வீடனில் வீடுகளை வாடகைக்கு எடுப்பது எப்படி?

  • August 2, 2023
  • 0 Comments

ஸ்வீடனில் வீடுகளை வாடகைக்கு எடுக்க உரிமையாளர் அல்லது முகவருடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டவும். உங்களின் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து உங்கள் புதிய வீட்டை அணுகவும். ஸ்வீடனில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்க, உங்கள் முகவர் அல்லது குத்தகைதாரருடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். குடியிருப்புகள் அல்லது வீடுகளை ஆன்லைனில், ஏஜென்சி மூலமாக அல்லது தெருவில் “வாடகைக்கு” போஸ்டர்களை சரிபார்ப்பதன் மூலம் காணலாம். வாடகைக்கு பல்வேறு வகையான இடங்களை நீங்கள் தேர்வு செய்யலாம்: ஒரு பகிரப்பட்ட அறையில் அல்லது […]

அறிவியல் & தொழில்நுட்பம்

புதிய அம்சத்தை அறிமுகம் செய்யும் மக்ஸ் – யூட்யூபை பின்பற்றும் X

  • August 2, 2023
  • 0 Comments

சமீபத்தில் எக்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட டுவிட்டர் நிறுவனம் யூடியூப் பிளே பட்டன் போலவே, குறிப்பிட்ட இலக்கை அடையும் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு விருதுகளை வழங்க பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளிவந்துள்ளது. எக்ஸ் தளத்தில் குறிப்பிட்ட பின்தொடர்பவர்கள், பார்வைகள், மேலும் பல அளவீடுகளின் அடிப்படையில் படைப்பாளர்களுக்கு அங்கீகார விருது வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ட்விட்டர் வழங்கும் இந்த விருதுகள், கிரியேட்டர்கள் தங்களின் சாதனையைக் கொண்டாடி மகிழ்வதற்காக வழங்கப்படலாம் என்பது போல் தெரிகிறது. இது எப்போது எதன் அடிப்படையில் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அகதி முகாம் அமைக்க திட்டம் – கடுமையாக எதிர்க்கும் மக்கள்

  • August 2, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் அகதி முகாம் ஒன்று அமைக்கபடுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். ஆனால் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு எதிராக நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜெர்மனியின் மெக்லம் பேர்க்கோமன் மாநிலத்தில் உள்ள பிரதேசத்தில் ஒரு அகதி முகாமை கட்டுவதற்கு அப்பிரதேசத்தில் உள்ள நகர நிர்வாகமானது முடிவு எடுத்து இருந்தது. குறித்த இடத்தில் இவ்வாறான அகதி முகாமை கட்ட கூடாது என்று அப்பிரதேச மக்கள் நிர்வாக நீதிமன்றத்தில் வழக்கிட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நிர்வாக நீதிமன்றமானது அவ்வாறு பொது மக்களுடைய […]

இலங்கை

இலங்கையர்கள் 43 பேரை நாடு கடத்த முயற்சி

  • August 2, 2023
  • 0 Comments

வெளிநாட்டில் இருந்து இலங்கைப் பிரஜைகள், 43 பேரை நாடு கடத்தும் முயற்சியை ஜோர்தான் பாதுகாப்புத் துறையினர் முறியடித்துள்ளனர். ஜோர்தானில் இருந்து அதன் மேற்குக் கரைக்கு இலங்கையர்கள் நாடு கடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாலஸ்தீனிய பிரதேசங்களுக்குள் சட்டவிரோத பணிக்காக குறித்த இலங்கையர்கள் அழைத்து செல்லப்படவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் ஆரம்ப விசாரணைகளுக்கு அமைய மனித கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் மூன்று இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜோர்தான் ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது. குறித்த இலங்கையர்கள் மனித கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்டு, அவர்களுக்குத் தேவையான […]

ஆசியா

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியருக்கு நேர்ந்த கதி

  • August 2, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் – துவாஸ் துறைமுகம் 2ம் கட்ட கட்டுமான தளத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பின் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஜூலை 29ஆம் திகதி காலை 9 மணிக்கு நடந்ததாக சிங்கப்பூர் கடல்துறை மற்றும் துறைமுக ஆணையம் (MPA) தெரிவித்தது. மயக்கமடைந்த நிலையில் இருந்த ஊழியருக்கு வேலைத்தள பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஒருவர் CPR என்னும் உயிர்காக்கும் சிகிச்சை வழங்கியுள்ளார். பின்னர் தகவலறிந்து அங்குவந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, அந்த ஊழியரை […]

ஐரோப்பா

பிரான்ஸில் சிறைச்சாலைகளில் நிரம்பி வழியும் கைதிகள் – கடும் நெருக்கடியில் அதிகாரிகள்

  • August 2, 2023
  • 0 Comments

பிரான்ஸில் சிறைச்சாலைகளில் அதன் அளவை விட கைதிகள் அதிகளவில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில காலமாக ஒவ்வொரு மாதமும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிரான்ஸில் தற்போது 74,513 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். முதன்முறையாக பிரான்சில் கைதிகளின் எண்ணிக்கை 74,000 எனும் எல்லையைக் கடந்துள்ளது. கடந்த ஆண்டை விட தற்போது 2,500 கைதிகள் அதிகமாக சிறைவைக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸில் மொத்தமாக 60,666 கைதிகள் சிறைவைக்கக்கூடிய இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் அதன் அளவை மீறி 122.8% வீத கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளன. […]