ஈரானை வாட்டி வதைக்கும் வெப்பம் – மக்களை வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்
ஈரானில் திடீரென்று அதிகரித்த கடும் வெப்பம் காரணமாக ஈரான் நாட்டில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் முதியவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. ஈரான் நாட்டில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட அதீத வெப்பம் பதிவாகி வருகிறது. தெற்கு ஈரானில் பல நகரங்களில் தீயை உமிழ்வது போல வெயில் வாட்டி வதைக்கிறது. தெற்கு ஈரானில் உள்ள ஆவஸ் நகரில் அதிகபட்சமாக 51 டிகிரி செல்ஸியஸ் […]













