உலகம்

அல்பேனியாவுடனான குடியேற்ற ஒப்பந்தம் : இத்தாலி வெளியிட்ட தகவல்

அல்பேனியாவில் புலம்பெயர்ந்தோர் முகாம்களை கட்டும் இத்தாலிய திட்டத்தை, ஒழுங்கற்ற புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் பிரிட்டனின் முயற்சியுடன் ஒப்பிட முடியாது என்று இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில், ஜியோர்ஜியா மெலோனி தலைமையிலான வலதுசாரி அரசாங்கம், ஆப்பிரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்தோர் வெளியேறுவதைத் தடுக்கவும், நாடு முழுவதும் உள்ள மையங்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் அதன் சமீபத்திய முயற்சியாக இந்தத் திட்டத்தை அறிவித்தது. இத்தாலி அல்பேனியாவில் இரண்டு வரவேற்பு மற்றும் தடுப்பு முகாம்களைக் கட்டும், இது எந்த […]

இலங்கை

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி: விஷேட ஸ்கான் இயந்திரம் மூலம் சோதனை

புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்பதனை அறிய எதிர்வரும் 24 விஷேட ஸ்கான் இயந்திரம் மூலம் சோதனையிடபடவுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது இரண்டாவது நாளாக இன்றையதினம் இடம்பெற்று. இன்றைய அகழ்வு பணியானது நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி இரண்டாவது கட்ட அகழ்வுப்பணி இன்று இடம் பெற்றிருந்தது. […]

இலங்கை

பாடசாலையொன்றில் பாரிய பக்கச்சுவர் இடிந்து வீழ்ந்து விபத்து: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேரடி கள ஆய்வு

வத்தேகம மகளிர் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவுக்கு அருகாமையில் பாரிய பக்கச்சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது. இந்த பக்கச்சுவர் சுவர் இடிந்து விழுந்ததால் பாடசாலை கட்டிட வளாகம் சேதமடைந்துள்ளதா என்றும், எதிர்காலத்தில் என்ன மாதிரியான அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என்பது குறித்தும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேரடி கள ஆய்வில் ஈடுபடவுள்ளது. வத்தேகம பிரதேசத்தில் நேற்று (20) பிற்பகல் முதல் கடும் மழை பெய்து வருகின்றது இதன் காரணமாக பாடசாலையின் பல கட்டிடங்களும் நீரில் மூழ்கியுள்ளன. மாகாண கல்வி […]

பொழுதுபோக்கு

பெண்களைப் பற்றி யார் இழிவாக பேசினாலும் அது கண்டிக்கத்தக்கது : பாரதிராஜா!

  • November 21, 2023
  • 0 Comments

பெண்கள் சுயமாக வெளியுலகம் வரவும், சுய உழைப்பில் உயரவும் போராடும் காலம் இது. அப்படிப்பட்ட நேரத்தில் பெண்களைப் பற்றி யார் இழிவாக பேசினாலும் அது கண்டிக்கத்தக்கது என தமிழ் ஃபிலிம் ஆக்டிவ் ப்ரொடியூசர்ஸ் அசோசியேஷனின் தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், சினிமாவில் பெண்கள் என்றாலே ஒரு இளக்காரப் பார்வை பலரிடம் இருக்கிறது. ஆனால் பொதுவெளியை விட சினிமா இன்று பெண்களுக்கு நன்மதிப்பையும், உயர்ந்த நிலையையும், சமமாக அவர்களை மதிக்கும் நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. […]

இலங்கை

யாழில் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞரின் மரணத்துக்கு நீதிகோரி சடலத்துடன் வீதிக்கு இறங்கிய மக்கள்!

  • November 21, 2023
  • 0 Comments

வட்டுக்கோட்டையில்  பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி சித்தங்கேணியில்  சடலத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அலெக்ஸின் மரணத்திற்கு நீதி வேண்டும், குற்றவாளிகளை கைது செய்யாதது ஏன், பொலிஸாரின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என்ற கோஷங்களை எழுப்பியிருந்தனர். குறித்த இளைஞரின் மரணத்திற்கு நீதி கோரி பல்வேறு அமைப்புகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

உக்ரைனுக்கு இராணுவ உபகரணங்களை வழங்கவுள்ளதாக ஜெர்மனி அறிவிப்பு!

  • November 21, 2023
  • 0 Comments

ரஷ்யாவிற்கு எதிரான அதன் போரில் உக்ரேனிற்கு இன்னும் நான்கு IRIS T-SLM வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பீரங்கி வெடிபொருட்கள் உட்பட 1.3 பில்லியன் யூரோக்கள் ($1.4 பில்லியன்) இராணுவ உபகரணங்களை வழங்கவுள்ளதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது. அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ், உக்ரைன் பிரதமர் ருஸ்டெம் உமெரோவுடன்  நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஜேர்மனி உக்ரைனுக்கு இராணுவ உபகரணங்களை வழங்குவதில் இரண்டாவது பெரிய பங்களிப்பாளராக உள்ளது. மேலும் ரஷ்ய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை […]

உலகம்

நெதர்லாந்து தேர்தல் : கட்சித் தலைவர்கள் விவாதமொன்றில் மோதல்

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நெதர்லாந்து கட்சித் தலைவர்கள் தொலைக்காட்சி விவாதமொன்றில் மோதிக்கொண்டுள்ளனர். நாளை பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆரம்ப பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தேர்தல் 2025 இல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் குடியேற்றக் கொள்கையில் கருத்து வேறுபாடுகள் காரணமாக நான்காவது ரூட்டே அமைச்சரவை 7 ஜூலை 2023 இல் சரிந்ததையடுத்து ஒரு விரைவான தேர்தல் நடத்தப்படவுள்ளது. தற்போதைய பிரதமர் மார்க் ரூட்டே தனது கட்சியை தேர்தலில் வழிநடத்தப் […]

இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் மின்னல் குறித்த எச்சரிக்கை விடுப்பு!

  • November 21, 2023
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் மின்னல் தாக்கம் இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (21.11) வெளியிடப்பட்ட அறிவிப்பில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில்  இடியுடன் கூடிய மழை,  பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை […]

இலங்கை

இலங்கை: 2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (21) மாலை இடம்பெற்றது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதனையடுத்து 45 மேலதிக வாக்குகளால் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டது. அத்துடன் நாளை புதன்கிழமை (22) முதல் 19 நாட்களுக்கு குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளதுடன், வரவு – செலவுத்திட்டத்தின் மூன்றாம் […]

மத்திய கிழக்கு

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரு பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டதாக தகவல்!

  • November 21, 2023
  • 0 Comments

இஸ்ரேலிய தாக்குதலில் லெபனான் தொலைக்காட்சி சேனலில் பணிபுரியும் இரண்டு பத்திரிகையாளர்களும், இஸ்ரேலின் எல்லைக்கு அருகில் மூன்றாவது நபரும் கொல்லப்பட்டதாக லெபனான் அரச ஊடகம்  செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய எல்லையில் இருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ள Tir Harfa நகருக்கு அருகில் நடந்த வேலைநிறுத்தம், பாலஸ்தீனிய மற்றும் ஈரானின் பிராந்திய இராணுவக் கூட்டணி என்று அறியப்பட்டதால், தொலைக்காட்சி குழுவினரை வேண்டுமென்றே குறிவைத்ததாக அந்த செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில்  இஸ்ரேல்  இராணுவம் உடனடியாக […]