ஐரோப்பா

உக்ரைனுக்கு இராணுவ உபகரணங்களை வழங்கவுள்ளதாக ஜெர்மனி அறிவிப்பு!

ரஷ்யாவிற்கு எதிரான அதன் போரில் உக்ரேனிற்கு இன்னும் நான்கு IRIS T-SLM வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பீரங்கி வெடிபொருட்கள் உட்பட 1.3 பில்லியன் யூரோக்கள் ($1.4 பில்லியன்) இராணுவ உபகரணங்களை வழங்கவுள்ளதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ், உக்ரைன் பிரதமர் ருஸ்டெம் உமெரோவுடன்  நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஜேர்மனி உக்ரைனுக்கு இராணுவ உபகரணங்களை வழங்குவதில் இரண்டாவது பெரிய பங்களிப்பாளராக உள்ளது.

மேலும் ரஷ்ய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவதற்கு IRIS-T அமைப்புகள் உக்ரைனால் மிகவும் விரும்பப்படுகின்றன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்