டெல்லியில் பட்டாசு மீதான தடையை தளர்த்த உச்ச நீதிமன்றம் மறுப்பு
டெல்லியில் பட்டாசு உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை தளர்த்த உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. காற்று மாசுபாட்டின் அளவு கணிசமான காலமாக கவலைக்கிடமாக இருப்பதாகக் குறிப்பிட்டது. நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, மக்களில் பெரும் பகுதியினர் தெருக்களில் வேலை செய்கிறார்கள் என்றும் மாசுபாட்டால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளது. மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு ஒவ்வொருவரும் தங்கள் வீடு அல்லது வேலை செய்யும் இடத்தில் காற்று சுத்திகரிப்பு […]













