பிரித்தானியாவில் பெண்களுக்கு குறைந்த நிதியை ஒதுக்கும் அராசங்கத்தின் திட்டம் – 61 தொண்டு நிறுவனங்கள் கவலை!
பிரித்தானியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு குறைந்தளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறித்து 60க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. அரசாங்கத்தின் குறித்த முன்மொழிவை மீள பெற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேர் இன்டர்நேஷனல் ஏற்பாடு செய்து ஆக்ஸ்பாம், சேவ் தி சில்ட்ரன் மற்றும் வேர்ல்ட் விஷன் ஆகியவற்றால் கையொப்பமிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், 61 தொண்டு நிறுவனங்கள், பாலின சமத்துவத்திற்கான அர்ப்பணிப்புடன் கூடிய செலவினங்களைக் குறைப்பதன் மூலம் பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிப்பாக […]













