ஈராக்கில் தோண்டப்படும் புதைக்குழி : மனித எச்சங்கள் கிடைக்கலாம் என சந்தேகம்!
ஒரு தசாப்தத்திற்கு முன்னர் நாடு முழுவதும் இஸ்லாமிய அரசு தீவிரவாதக் குழு தனது வன்முறையின் போது விட்டுச் சென்ற ஒரு பெரிய புதைகுழி என்று நம்பப்படும் இடத்தை தோண்டும் பணியை ஈராக்கிய அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். வடக்கு நகரமான மொசூலுக்கு தெற்கே உள்ள அல்-கஃப்சாவில் இந்த புதைக்குழி அமைந்துள்ளது. உள்ளூர் அதிகாரிகள் நீதித்துறை, தடயவியல் விசாரணைகள், ஈராக்கின் தியாகிகள் அறக்கட்டளை மற்றும் வெகுஜன புதைகுழிகள் இயக்குநரகம் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை ஆரம்பத்தில் புலப்படும் […]













