உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி – வெள்ளை மாளிகை விளக்கம்
ரஷ்யா -உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரி விதித்துள்ளார். நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் கரோலின் லிவிட்டா இது தொடா்பாக மேலும் கூறியதாவது: மூன்று ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த டிரம்ப் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அந்த விஷயத்தில் அவா் தொடா்ந்து கூடுதல் கவனம் செலுத்தி வருகிறாா். இந்தியா மீதான தடையும் அதில் ஒரு பகுதிதான். இது தவிர […]













