உலகம்

உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி – வெள்ளை மாளிகை விளக்கம்

ரஷ்யா -உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரி விதித்துள்ளார்.

நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் கரோலின் லிவிட்டா இது தொடா்பாக மேலும் கூறியதாவது:

மூன்று ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த டிரம்ப் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அந்த விஷயத்தில் அவா் தொடா்ந்து கூடுதல் கவனம் செலுத்தி வருகிறாா்.

இந்தியா மீதான தடையும் அதில் ஒரு பகுதிதான். இது தவிர வேறு பேச்சுவாா்த்தை நடத்துவது உள்பட பல நடவடிக்கைகளையும் அவா் மேற்கொண்டுள்ளார். போரை நிறுத்தியாக வேண்டும் என்பதில் டிரம்ப் மிக உறுதியாக உள்ளார். அதுவும் கூடிய விரைவில் அமைதி திரும்ப வேண்டும் என்பது அவரின் நோக்கமாக உள்ளது என்றாா்.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்