ஜெலென்ஸ்கி ரஷ்யா வந்தால் 100 சதவீதம் பாதுகாப்பை உறுதி செய்வதாக புட்டின் அறிவிப்பு
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் பேச்சுவார்த்தைக்காக மொஸ்கோ வந்தால், பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்வதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், கூறியுள்ளார். கிழக்குப் பொருளாதார மன்றத்தில் பேசிய அவர், ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மாஸ்கோ சிறந்த இடம் என்று கூறினார். இருப்பினும், பேச்சுவார்த்தைகள் எப்போதாவது ஒரு அமைதி ஒப்பந்தத்திற்கு வழிவகுக்குமா என்பது குறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாக அவர் கூறினார். வேறொரு நாட்டில் பேச்சுவார்த்தை நடத்துவதை புட்டின் நிராகரித்துள்ளார். அதற்கு ரஷ்ய […]













