ஐ.நாவின் குற்றச்சாட்டு – இஸ்ரேலின் முக்கிய அதிகாரிகள் மீது வழக்கு தாக்கல்!
இஸ்ரேல் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) குற்றம் சாட்டியுள்ளது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் துல்கரேம் (Tulkarem), நூர் ஷாம்ஸ் (Nur Shams) மற்றும் ஜெனின் (Jenin) ஆகிய மூன்று அகதி முகாம்களில் இருந்து 32,000 பாலஸ்தீனியர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) குற்றம் சாட்டியுள்ளது இந்நிலையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) , நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் (Bezalel […]













