இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது ODI ஆட்டத்தில் சதமடித்து அசத்திய பவன் ரத்நாயக்கவுக்கு Pawan Ratnayake இலங்கை அணியில் மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடர் நாளை (30) ஆரம்பமாகின்றது.
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல ஆஸ்திரேலியா அணி டி20 தொடரில் விளையாடுகிறது. அந்தவகையில், இன்று லாகூரில்(Lahore) முதலாவது டி20 போட்டி ஆரம்பமானது. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான்
இங்கிலாந்தில்(England) இந்த வருடம் ஜூன் மாதம் 12ம் திகதி மகளிர் கிரிக்கெட் டி20 உலகக் கோப்பை தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நெதர்லாந்து(Netherland) அணி அமெரிக்காவை(USA) 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி
19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி. U-19 ICC உலகக்கிண்ண போட்டியில், தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள தமிழ் வீரரான விக்னேஸ்வரன் ஆகாஷ் தனது சுழல் புயல்மூலம் 4 விக்கெட்டுகளை
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T – 20 கிரிக்கெட் போட்டி இன்று (30) நடைபெறுகின்றது. கண்டி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் Pallegala International Cricket Stadium இலங்கை நேரப்படி இன்றிரவு 7 PM மணிக்கு போட்டி