இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டி இலங்கை நேரப்படி இரவு 8.40 மணிக்கு ஆரம்பமானது. மழை காரணமாக தாமதித்தே போட்டி ஆரம்பமானது. இதனால் 17 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்துள்ளது.
பிப்ரவரி 7ம் திகதி ஆரம்பமாகும் ஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடருக்கான நடுவர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC) அறிவித்துள்ளது. மொத்தம் 24 அதிகாரிகள் கள நடுவர்களாகவும், ஆறு அதிகாரிகள் போட்டி நடுவர்களாகவும் பணியாற்றுவார்கள். கொழும்பில்(Colombo) நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில், பல்லேகல(Pallekele) மைதானத்தில் முதலாவது டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. மழை காரணமாக போட்டி ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டு நடுவார்களால்
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில், பல்லேகல(Pallekele) மைதானத்தில் முதலாவது டி20 போட்டி நடைபெற்றது. மழை காரணமாக போட்டி ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டு நடுவார்களால் 17 ஓவர்களுக்கு
இலங்கை Sri Lanka மற்றும் இங்கிலாந்து England அணிகளுக்கிடையிலான 2ஆவது T-20 போட்டி நாளை (01) நடைபெறவுள்ளது. கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் Pallekele International Stadium இலங்கை நேரப்படி போட்டி 7 PM மணிக்கு ஆரம்பமாகும். இலங்கைக்கு சுற்று பயணம்