பிரபல தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில், டிசம்பர் 3ம் திகதி ராய்ப்பூரில்(Raipur) நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது போட்டி நாளை அடிலெய்ட்(Adelaide) மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் இருந்து இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக
பிரபல தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அந்தவகையில், இந்த சுற்றுப்பயணத்தின் T20 தொடர் கட்டாக்கில் உள்ள பரபாட்டி மைதானத்தில் இன்று ஆரம்பமானது. இந்நிலையில், நாணய சுழற்சியை வென்ற தென்
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக
இந்த ஆண்டின் இந்தியாவின் மிக உயர்ந்த விளையாட்டு நிகழ்விற்காக அர்ஜென்டினா(Argentina) கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி(Lionel Messi) ஹைதராபாத்(Hyderabad) வருகை தரவுள்ளார். குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான தி கோட் இந்தியா டூர்(The GOAT India Tour), மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க ரூ.9.95