2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்தவகையில், நவி மும்பையில் நடைபெற்ற 24வது போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்று நியூசிலாந்து முதலில் பந்து வீச்சை
பஹ்ரைனில் (Bahrain) நடைபெறும் 2025ம் ஆண்டிற்கான ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் இலங்கையை சேர்ந்த லஹிரு அச்சிந்தா (Lahiru Achinda) ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்ட போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவர் 1500 மீட்டர் ஓட்ட போட்டியை 3 நிமிடங்கள்
போர்ட்லேண்ட் டிரெயில் பிளேஸர்ஸ் (Portland Trail Blazers) அணியின் தலைமைப் பயிற்சியாளரும், முன்னாள் NBA(National Basketball Association) சாம்பியனுமான சௌன்சி பில்லப்ஸ் (Chauncey Billups), மாஃபியாவுடன் (Mafia) தொடர்புடைய சட்டவிரோத போக்கர் (Poker) சூதாட்டச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில்
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்தவகையில்,கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற 26வது போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்று இலங்கை முதலில் பந்து வீச்சை
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரராகக் குமார் சங்கக்காரரை முந்திச் செல்ல இந்திய வீரர் விராட் கோலிக்கு இன்னும் 54 ரன்கள் மட்டுமே தேவைப்படுகின்றது. 51 சதங்கள் மற்றும் 74 அரைசதங்கள் அடித்த கோலி, தற்போது 304 போட்டிகளில்