2025 ஆசியக் கோப்பையில் ஏற்பட்ட தோல்வியின் வெறியை அடக்க முடியாமல், இந்திய கிரிக்கெட் வீரர்களை ‘தீவிரவாதிகள்’ என்று பாகிஸ்தானின் சிந்து மாகாண ஆளுநர் காம்ரான் டெஸ்ஸோரி (Kamran Tessori) இழிவாகப் பேசியிருப்பது உலக அரங்கில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணிக்கு ஆசியக்
2025ம் ஆண்டின் ஆசிய கோப்பை வெற்றியாளர்களான பிரபல இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடி வருகிறது. அந்தவகையில், ஒருநாள் தொடரின் முதலாவது மற்றும் இரண்டாவது போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்தியாவின் ராஞ்சியில் (Ranchi) நடைபெற்ற 2025ம் ஆண்டிற்கான 4வது தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் (South Asian Athletics Championships), ஆண்கள் மற்றும் பெண்கள் 4×100 மீட்டர் அஞ்சல் ஓட்ட (Relay) போட்டிகளில் இலங்கை அணி தங்கம் வென்றுள்ளது. இலங்கையின் ஆண்களுக்கான
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்தவகையில், விசாகப்பட்டினம்(Visakhapatnam) மைதானத்தில் நடைபெற்ற 27வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்று நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்தவகையில், நவி மும்பை(Navi Mumbai) மைதானத்தில் நடைபெற்ற தொடரின் இறுதி லீக் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்று