2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்தவகையில், கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற 22வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின. நாணய சுழற்சியை வென்று பாகிஸ்தான்
ஆண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 50 ஓவர்களையும் சுழற்பந்து வீச்சில் வீசிய முதல் அணியாக வெஸ்ட் இண்டீஸ் வரலாறு படைத்துள்ளது. டாக்காவின் ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் பங்களாதேஷுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, வரலாற்றில் முதல்
2025ம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (UAE) நடைபெற்றது. இதில் சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் விளையாட்டை தாண்டி இரு நாட்டு அரசியல் மேலோங்கி காணப்பட்டது. காரணம்
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்தவகையில், இந்தூரின் ஹோல்கர் (Holkar) மைதானத்தில் நடைபெற்ற 23வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்று ஆஸ்திரேலியா முதலில்
பிரபல இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடி வருகிறது. அந்தவகையில், ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், இன்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்ட் (Adelaide) மைதானத்தில்