மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டி ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் பிற்பகல் 3.00 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 9
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இன்று ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற 18வது போட்டியில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்று இலங்கை அணி
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இன்று ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற 19வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்று நியூசிலாந்து அணி பந்து
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்தவகையில், நவி மும்பையில் நடைபெற்ற 21வது போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்று இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட
பாகிஸ்தான் ஒருநாள் அணியின் தலைவர் பதவியில் இருந்து முகமது ரிஸ்வான் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி அவருக்கு பதிலாக ஒருநாள் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்