இலங்கை செய்தி

ஜிஎஸ்பி பிளஸ் சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது

ஐரோப்பிய ஆணையம் GSP+ திட்டத்தை 04 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முன்மொழிந்துள்ளது.

புதிய ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இணை சட்டவாக்க உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்று வரும் கலந்துரையாடலின் விளைவால் இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டண வசதியை நீடிப்பதன் மூலம், 27 சர்வதேச உடன்படிக்கைகளின் கீழ் உள்ள கடப்பாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றிய சந்தையை இலங்கை தொடர்ந்து அணுகும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

2024 – 2033 க்கு ஏற்றுக்கொள்ளப்படும் EU GSP ஒழுங்குமுறை, ஜனவரி 1, 2024 முதல் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நடைமுறைக்கு வரும்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!