அறிவியல் & தொழில்நுட்பம்

Samsung பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – அறிமுகமாகும் புதிய கையடக்க தொலைபேசி

ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளில் பலரும் விரும்பி உபயோகம் செய்யக்கூடிய கையடக்க தொலைபேசி என்றால்  Samsung Galaxy  என்று கூறலாம். தற்போது, Samsung நிறுவனம் தனது F சீரிஸில் அடுத்த மாடலான கேலக்ஸி Samsung Galaxy F54 வெளியிட உள்ளது.

ஜூன் 6   இந்தியாவில் வெளியாகவுள்ளது, இந்நிலையில் வெளியீட்டு நிகழ்வுக்கு முன்னதாக, வரவிருக்கும் சாம்சங் 5G தொலைபேசியின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் இணையத்தில் கசிந்துள்ளது.

Samsung Galaxy F54 5G
புதிய ‘Samsung Galaxy F54 5G’  இரண்டு விலைகளில் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்டோரேஜின் மாறுபாடு படி, விலையும் மாறுபடும். ஜூன் 6 சாம்சங் தனது புதிய 5G ஃபோனை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் போது தான்  ​​விலைப் பற்றி தெளிவு வரும்.
Samsung Galaxy F54 5G
 Samsung Galaxy F54 பற்றிய சில விவரங்கள்:
  • வரவிருக்கும் Samsung Galaxy F54 கையடக்க தொலைபேசிகளில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,000mAh பேட்டரி இடம்பெறும்.
  • Samsung Galaxy F54 ஆனது நான்கு வருட ஆண்ட்ராய்டு OS மேம்படுத்தல்களைப் பெற தகுதியுடையதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
  • 6.7 இன்ச் சூப்பர் FHD+AMOLED பிளஸ் டிஸ்ப்ளேவைப் பெறலாம், இது 120Hz புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கும்.
  • 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் கிடைக்கும்.
  • இது Octacore Exynos 1380 செயலியைப் பெறும்.
  • பின் புற கேமராவில் முக்கிய லென்ஸ் 108MP ஆக இருக்கும். இது தவிர, அதில் 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும்.
  • மேலும், முன்பக்கம் 32MP கொண்ட செல்ஃபி கேமராவை அந்நிறுவனம் வழங்குகிறது.
(Visited 3 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்

You cannot copy content of this page

Skip to content