இலங்கை

இலங்கையில் தங்கத்தின் விலையில் மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் தங்கத்தின் விலை 5,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று காலை கொழும்பு ஹெட்டி தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் 22 காரட் தங்கத்தின் விலை 310,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

நேற்று 305,300 என விலை நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கிடையில், நேற்று 330,000 ரூபாயாக இருந்த 24 காரட் தங்கத்தின் விலை இன்று 335,000 ரூபாயாக உயர்ந்துள்ளதாக கொழும்பு ஹெட்டி தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்