ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

விலையுயர்ந்த நகைகளை இடமாற்றம் செய்யும் பிரான்சின் லூவர்(Louvre) அருங்காட்சியகம்

கடந்த வாரம், பிரான்சில் அமைந்துள்ள உலகின் மிகவும் பிரபலமான அருங்காட்சியகத்தில் 102 மில்லியன் டாலர் மதிப்புள்ள 08 நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

மேலும், அதிக பாதுகாப்பு கொண்ட லூவர்(Louvre) அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கொள்ளை வெறும் 07 நிமிடங்களில் அரங்கேற்றப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக லூவர் அதன் மிகவும் விலையுயர்ந்த நகைகளில் சிலவற்றை பாங்க் ஆப் பிரான்ஸிற்கு (Bank Of France) மாற்றியுள்ளது.

பிரெஞ்சு கிரீட நகைகள் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் இருந்து சில விலைமதிப்பற்ற பொருட்களை ரகசிய காவல்துறையின் பாதுகாப்பின் கீழ் மாற்றப்பட்டுள்ளது.

நாட்டின் தங்க இருப்புக்களை தரையில் 27 மீட்டர் (88 அடி) கீழே ஒரு பெரிய பெட்டகத்தில் சேமித்து வைத்திருக்கும் பிரான்ஸ் வங்கியில் இந்த நகைகள் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இடமாற்றம் இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி

வெறும் 07 நிடங்களில் அரங்கேற்றப்பட்ட கொள்ளை சம்பவம் – புலனாய்வாளர்கள் வெளியிட்ட தகவல்!

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி