இந்தியா செய்தி

வட இந்தியாவில் மூடுபனி காரணமாக ஏற்பட்ட விபத்தில் நால்வர் மரணம் – 30 பேர் காயம்

Four killed, 30 injured in fog-related accident in North India

வட இந்தியாவின் சில பகுதிகளில் குளிர் தீவிரமடைந்தது பல பகுதிகள் அடர்ந்த மூடுபனியால் சூழப்பட்டதனால் பல வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹோஷியார்பூர்-தசுயா(Hoshiarpur-Dasuya) சாலையில் ஒரு காரும் பேருந்தும் மோதியதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தனர்.

அடர்ந்த மூடுபனியால் ஏற்பட்ட மோசமான தெரிவுநிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக சாலையில் வாகனங்களை ஓட்டும் போது கவனமாகவும் நிதானமாகவும் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி