இலங்கை

இலங்கையில் யுக்திய நடவடிக்கையில் சிக்கிய வயோதிப பெண்

தடைசெய்யப்பட்ட மாத்திரைகளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யுக்திய நடவடிக்கைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் நேற்று (22) வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில், இல. 31/B, புவத்கஹவத்தை, முதலாம் பிரதேசத்தில் இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர்.

இதன்போது மருத்துவ சீட்டு இன்றி 89 தடை செய்யப்பட்ட மாத்திரைகளை வைத்திருந்த 61 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக வெல்லம்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்