ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து – நாளை முதல் அமுலாகும் எச்சரிக்கை

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பல பகுதிகளில் நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

03 வருடங்களின் பின்னர் வசந்த காலத்தில் தீ எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

தற்போதைய நிலவரப்படி, காட்டுத் தீ பரவத் தொடங்கினால், அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும் என குயின்ஸ்லாந்து பேரிடர் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

எனவே, எச்சரிக்கை அறிவிப்புகள் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

காட்டுத் தீ அபாயப் பகுதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித