இலங்கை
செய்தி
திருகோணமலையில் ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மரணம்!!
திருகோணமலை கந்தளாய், பேராற்றுவெளி பகுதியிலுள்ள ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (03) இடம்பெற்றுள்ளது. நான்கு இளைஞர்கள் குறித்த ஆற்றுக்கு...













