உலகம் செய்தி

அத்துமீறுகிறது இஸ்ரேல்: துருக்கி கடும் கண்டனம்!

காசாவுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை துருக்கி வன்மையாகக் கண்டித்துள்ளது.

இந்த நடவடிக்கையை கடற்கொள்ளைச் செயல் சுட்டிக்காட்டியுள்ள துருக்கி வெளிவிவகார அமைச்சு, கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.

சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இதில் பங்கேற்ற நிலையில், இத்தகைய அடக்குமுறைகளால் பாலஸ்தீன மக்களுக்கான சர்வதேச ஆதரவைத் தடுக்க முடியாது என்றும் துருக்கி குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலின் சட்டவிரோதச் செயல்களுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என துருக்கி வெளிவிவகார அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி