இலங்கை
செய்தி
இலங்கையில் பாரிய போதைப்பொருள் கடத்தல் – 300 மில்லியன் ரூபா சொத்து முடக்கம்
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் சந்தேகநபர் ஒருவருக்குச் சொந்தமான 300 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈட்டப்பட்ட வருமானத்தில்...













