ஐரோப்பா
செய்தி
பாரிஸின் சிறந்த பேக்கரி உற்பத்தியாளர் : பரிசை வென்ற ஈழத் தமிழர்!
பாரிஸில் பேக்கரி தொழிலாளியாக பணியாற்றிவரும் 43 வயதான சித்தம்பரப்பிள்ளை ஜெகதீபன், 2026 ஆம் ஆண்டுக்கான கிராண்ட் பிரிக்ஸை வென்றுள்ளார். இதன்மூலம் அவர் 4000 யூரோ பணப்பரிசையும், ஒரு...













