ஐரோப்பா

ஜெர்மனியில் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த கார் – இருவர் பலி!

ஜெர்மனியின் லீப்ஜிக் (Leipzig) நகரின் மையத்தில் மக்கள் கூட்டத்தின் மீது கார் புகுந்ததில் இருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி (Volkswagen SUV ) வாகனத்தை செலுத்திய ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் மக்களுக்கு  எந்த ஆபத்தும் இல்லை என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் சம்பவ இடத்திலிருந்து சரிபார்க்கப்படாத அறிக்கைகள், புகைப்படங்கள் அல்லது காணொளிகளைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!