ஐரோப்பா

உக்ரைனில் வீடொன்றில் குழந்தைகள் உட்பட 9 பேர் சுட்டுக் கொலை

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு உக்ரைன் நகரமான வோல்னோவாகாவில் உள்ள வீடொன்றில் இரண்டு குழந்தைகள் உட்பட 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

உக்ரேனிய அதிகாரிகள் கூறுகையில், ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களிடம் தங்கள் சொந்த வீட்டை ஒப்படைக்க மறுத்ததற்காக அக்டோபர் 27 அன்று கப்கனெட்ஸ் குடும்பத்தினர் அனைவரையும் கொன்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் இரண்டு ஆண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்கள் தூர கிழக்கை சேர்ந்த ரஷ்ய வீரர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் குறித்து உக்ரைனும் ரஷ்யாவும் தனித்தனியாக விசாரணைகளை தொடங்கியுள்ளன.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்