உலகம் செய்தி

போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் 3 இந்திய மாணவர்களும் அடங்குவர்

3 Indian students among those injured in Bondi Beach shooting

ஆஸ்திரேலியாவின்(Australia) சிட்னியின்(Sydney) போண்டி(Bondi) கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த 40 பேரில் மூன்று இந்திய மாணவர்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று மாணவர்களில் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தி ஆஸ்திரேலியா டுடே(The Australia Today) செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக காயமடைந்த இந்திய மாணவர்களின் பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

தொடர்புடைய செய்தி

அவுஸ்திரேலிய துப்பாக்கிச்சூடு – துப்பாக்கிதாரி தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி