வாசனைச் சோப்புக்குள் நூதனமான முறையில் மறைத்து வைத்து, யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் விற்பனைக்காக ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற நபர் ஒருவர் யாழ். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

சோப்புக்குள் ஹெரோயின்: யாழில் நூதனக் கடத்தல் முறியடிப்பு

  • July 10, 2026
  • 0 Comments

வாசனைச் சோப்புக்குள் நூதனமான முறையில் மறைத்து வைத்து, யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் விற்பனைக்காக ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற நபர் ஒருவர் யாழ். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரம் இரகசியமாக இடம்பெறுகின்றது என்று கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து, யாழ். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும், பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த […]

ஐரோப்பா

உக்ரைன் மீது அணுவாயுதத்தை பயன்படுத்த தயாராகும் ரஷ்யா : சீனா எச்சரிக்கை

  • July 10, 2026
  • 0 Comments

உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சீனா ஜனாதிபதி எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கூற்றை உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே அசோவ் கடலில் ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்களை தாக்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யப் படைகளுக்கான எரிபொருள் விநியோகத்தைத் தடை செய்வதற்கும், மொஸ்கோ ஆக்கிரமித்துள்ள கிரிமியாவைத் தனிமைப்படுத்துவதற்குமான முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதற்காக இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வாரத்தின் முதல் நான்கு நாட்களில், […]

யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் வழிகாட்டலிலும், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தலைவர் வைத்தியர் விவேகானந்தராஜாவின் கோரிக்கை மற்றும் யாழ். மாநகர சபையின் ஒத்துழைப்புடனும் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்திலிருந்து யாசகர்கள் வெளியேற்றம்

  • July 10, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் நகரின் தூய்மையைப் பேணுவதற்கும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்பட்டு வரும் அசௌகரியங்களைத் தடுப்பதற்கும், வெளி மாவட்டங்களிலிருந்து வந்து யாசகம் பெற்று வந்த 30 இற்கும் மேற்பட்ட நபர்கள் இன்று பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர். யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் வழிகாட்டலிலும், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தலைவர் வைத்தியர் விவேகானந்தராஜாவின் கோரிக்கை மற்றும் யாழ். மாநகர சபையின் ஒத்துழைப்புடனும் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ். கோட்டைச் சுற்றுவட்டம், மத்திய பஸ் நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார […]

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் படுகொலைக்காக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளை பழிதீர்ப்போம் என்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தலைமைத் தளபதி சபதம் செய்துள்ளார். உலகம் செய்தி

அமெரிக்கா, இஸ்ரேலை பழி தீர்ப்போம்: ஈரான் தளபதி சபதம்

  • July 10, 2026
  • 0 Comments

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் படுகொலைக்காக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளை பழிதீர்ப்போம் என்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தலைமைத் தளபதி சபதம் செய்துள்ளார். மேலும், இந்தச் சம்பவம் வரலாற்று நினைவிலிருந்து ஒருபோதும் அழியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரிகேடியர் ஜெனரல் அகமது வாஹிதி (Brigadier-General Ahmad Vahidi), “நீதி முழுமையாக நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு, குறிப்பாக குழந்தைகளைக் கொல்லும் அமெரிக்க ராணுவத்திற்கு தகுந்த பதில்டி கொடுக்கப்பட வேண்டும்” என்றும் […]

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே சமீபகாலமாக நிலவும் பதட்டங்களுக்கு முக்கிய காரணம், ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு மற்றும் அதன் வழியாகச் செல்லும் சர்வதேச கப்பல் போக்குவரத்து தொடர்பான கருத்து வேறுபாடுகளே ஆகும். உலகம் செய்தி

ஹோர்முஸ் நீரிணைப் பிரச்சினை: அமெரிக்காவும் ஈரானும் ஏன் மீண்டும் மோதிக் கொள்கின்றன?

  • July 10, 2026
  • 0 Comments

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே சமீபகாலமாக நிலவும் பதட்டங்களுக்கு முக்கிய காரணம், ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு மற்றும் அதன் வழியாகச் செல்லும் சர்வதேச கப்பல் போக்குவரத்து தொடர்பான கருத்து வேறுபாடுகளே ஆகும். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போரின் போது, ​​ஈரான் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியது மட்டுமல்லாமல், உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கான முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையையும் மூடியது. இது உலகச் சந்தையில் எண்ணெய் விலைகள் கணிசமாக அதிகரிக்க வழிவகுத்தது. போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு, […]

உலகம்

கலையும் இஸ்ரேலிய நாடாளுமன்றம் – அவசரமாக சட்டங்களை இயற்றும் நெதன்யாகு

  • July 10, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய நாடாளுமன்றம் இன்னும் சில நாட்களில் கலைக்கப்படவுள்ளதால் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசாங்கம் அவசர அவசரமாக சில சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இது அந்நாட்டின் எதிர்கட்சியினரிடம் இருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. இஸ்ரேலின் 120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கு வரும் ஒக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் நெதன்யாகுவின் அரசாங்கம் பின்னடைவை சந்திக்கும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த இந்த தேர்தலை வெற்றிக்கொள்ள நெதன்யாகு அரசியல் பேரம் பேசும் வாய்ப்புகள் உள்ளதாக […]

ஐரோப்பா

மொரோக்கோ அணியின் தோல்வி : லண்டனில் கலவரம் வெடிப்பு

  • July 10, 2026
  • 0 Comments

FIFA  கால்பந்தாட்ட போட்டியில் மொரோக்கோ அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் லண்டனில் கலவரம் வெடித்துள்ளது. மொரோகோ அணி இரசிகர்கள் லண்டனின் எட்ஜ்வேர் சாலையில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். பொலிஸாருக்கும் இரசிகர்களுக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில் பொலிஸ் அதிகாரிகள் மீது தீபந்தங்கள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கிருந்த பல பொருட்கள் தீக்கிறையாக்கப்பட்டுள்ளன. மேலும்  பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது கண்ணாடி போத்தலால் தாக்கப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த அந்த அதிகாரி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் […]

அறிவியல் & தொழில்நுட்பம் உலகம் செய்தி

விண்வெளிப் போட்டியில் சீனா சாதனை

  • July 10, 2026
  • 0 Comments

மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பத்தில் (Reusable rockets) அமெரிக்காவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் நோக்கில், கடல் தளத்தில் அமைக்கப்பட்ட வலை (Net) மூலம் சோதனை ரீதியிலான ராக்கெட் மீட்பு அமைப்பை சீனா வெற்றிகரமாகச் சோதித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெள்ளிக்கிழமை சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஹைனான் (Hainan) வணிக விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ‘லாங் மார்ச் 10B’ (Long March 10B) ராக்கெட் ஏவப்பட்டது. அதன் பூஸ்டர் (Booster) மற்றும் மேல் அடுக்கு பிரிந்த சுமார் ஆறு […]

நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. அரசியல் இலங்கை செய்தி

நீதி அமைச்சருக்கு எதிராக பிரேரணை: எதிரணிகள் வியூகம்

  • July 10, 2026
  • 0 Comments

நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டே அவருக்கு எதிராக பிரேரணை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது. இதற்கிணங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இன்று கையெழுத்திட்டனர்.

இலங்கை முழுவதும் 500 தேயிலை கிராமங்களை நிறுவுவதை இலக்காகக் கொண்ட “சிலோன் தேயிலைக் கிராமம்” வேலைத்திட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். செய்தி

ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க 500 தேயிலை கிராமங்களை உருவாக்குகிறது இலங்கை

  • July 10, 2026
  • 0 Comments

இலங்கை முழுவதும் 500 தேயிலை கிராமங்களை நிறுவுவதை இலக்காகக் கொண்ட “சிலோன் தேயிலைக் கிராமம்” வேலைத்திட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது: “பெருந்தோட்ட அமைச்சு, தேயிலை சபை உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து நாடு முழுவதும் 500 தேயிலை கிராமங்களை நிறுவுவதை இத்திட்டம் நோக்கமாகக் […]