இலங்கை

ஆசிய நாடுகளிலேயே அதிக சரிவை கண்ட இலங்கை ரூபாய்!! பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்பு!

  • May 21, 2026
  • 0 Comments

ஆசியாவிலேயே மிக மோசமாகச் செயல்பட்ட நாணயமாக  இலங்கை ரூபாய் அடையாளம் காணப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் முன்னணியில் உள்ள வர்த்தக செய்தித் தளம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ரூபாயின் தொடர் வீழ்ச்சியானது பணவீக்கத்தை அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில், ரூபாயின் மதிப்பு மேலும் சரிவதைத் தடுக்க தற்போதைய அரசாங்கத்திடம் முறையான வழிமுறை எதுவும் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க குற்றம் சாட்டினார். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க […]

அரசியல் இலங்கை செய்தி

“போர் வெற்றி நாளை இனப்படுகொலை நாளாக பிரகடனப்படுத்த இடமளியோம்” – மஹிந்த அணி திட்டவட்டம்!

  • May 21, 2026
  • 0 Comments

“போர் வெற்றி நாளை இனப்படுகொலை நாளாக பிரகடனப்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது. அதற்கு எதிராக நாம் போராடுவோம்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற சானக மாதுகொட தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “போரில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் எமக்கு கவலை உள்ளது. அந்த உரிமையை நாம் மதிக்கின்றோம். ஆனால் வடக்கிலும் ஏனைய சில இடங்களிலும் தமிழ் ஈழப் படத்துடன், கொடியுடன், பாடல்களையும் […]

அரசியல் இலங்கை செய்தி

உள்நாட்டில் நீதி கிடைக்காததாலேயே சர்வதேசத்தை நாடினோம்: சிறிதரன் எம்.பி.

  • May 21, 2026
  • 0 Comments

” இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதையும், அவர்களின் பூர்வீக நிலம் மற்றும் உரிமைகளையும் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டு மதிக்கும்போதே இந்த நாட்டில் உண்மையான சமாதானம் ஏற்படும்.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கி யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார். தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற மாநாட்டில், சர்வமதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் ஏனைய நாடுகளின் […]

அரசியல் இலங்கை செய்தி

” ஐ.நாவரை சென்றுகூட தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை”

  • May 21, 2026
  • 0 Comments

“எமது அவலக்குரல் ஐ.நா.வரை சென்றிருந்தாலும்கூட இன்னும் நீதி கிடைக்கவில்லை. விடிவு பிறக்கவில்லை.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து சிலர் இங்கு விமர்சனங்களை முன்வைத்தனர். எமது மக்களின் அந்த வலி சுமந்த பயணம் அவர்களுக்கு தெரியுமா? தனது குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டிருந்த தாய் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். அந்த காட்சி நெஞ்சை உலுக்கியது. இறுதிப்போரில் எமது இனம் எவ்வளவு வலிகளை சுமந்து […]

ஐரோப்பா

லண்டனில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் தீவிபத்து – 07 பேர் வைத்தியசாலையில்!

  • May 20, 2026
  • 0 Comments

லண்டனில் A5 சாலைக்கு அருகில் அமைந்துள்ள ஃபால்கிர்க் ஹவுஸில் (Falkirk House) தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அக்கட்டிடத்தில் இருந்து குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த தீவிபத்து சம்பவம்  இன்று காலை இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் கட்டிடத்தின் 05 ஆவது மாடியில் தீவிபத்து கண்டறியப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பில் உடனடியாக தீயணைப்பு துறைக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த தீயணைப்பு படையினர்   விபத்தால் காயமடைந்த 07 பேரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.  அதேநேரம்  மேலும் 15 பேர் […]

உலகம்

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் : ஹோர்மூஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்த கப்பல்கள்!

  • May 20, 2026
  • 0 Comments

ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் “இறுதிக் கட்டத்தில்” இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இந்நிலையில் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக ஹோர்மூஸ் ஜலசந்தியை  03 எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பதாக கடந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனக் கப்பல்களுக்கான விதிகளைத் தளர்த்துவதற்கான ஒப்பந்தத்தை ஈரான் எட்டியதைத் தொடர்ந்து, சுமார் 4 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் ஏற்றப்பட்ட இரண்டு பிரம்மாண்டமான சீன எண்ணெய்க் கப்பல்கள்  ஜலசந்தியில்  இருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. சீனக் கப்பல்களுடன் இணைந்து கொரிய […]

ஐரோப்பா

உச்சபட்ச வெப்பநிலை – பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!

  • May 20, 2026
  • 0 Comments

பிரித்தானியர்கள் அதிகரித்த வெப்ப அலையை சமாளிக்க தயாராக வேண்டும் என மெட் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வார இறுதியில் வெப்பநிலையானது 31°C-ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. இங்கிலாந்தின் தெற்கு, கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை முதல் வரும் புதன் கிழமை வரை உச்சபட்ச வெப்பநிலை குறித்த எச்சரிக்கையை சுகாதாரப் பாதுகாப்பு முகமை இன்று  அறிவித்துள்ளது. இதேவேளை அதிகரித்து வரும் காலநிலை மாற்றங்களால்  2050 ஆம் ஆண்டிற்குள் வெப்பநிலை உயர்வானது 300 சதவீதத்தால் […]

ஐரோப்பா

பாதுகாப்பு அமைச்சை  மறுசீரமைத்து வரும் ஜெர்மனி!

  • May 20, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சை  மறுசீரமைத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. இந்த அமைப்பை மேலும் நெகிழ்வானதாகவும், விரைவாகப் பதிலளிக்கக்கூடியதாகவும் மாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் ஐரோப்பிய கூட்டாளிகளுடனான ஒத்துழைப்பில் அதிக கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. ஜெர்மனியில் தங்கியுள்ள 5000 துருப்புகளை மீளப் பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். நேட்டோவுடான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகள் தனது சொந்த பாதுகாப்பை பலப்படுத்துவதில் கூட்டிணைய […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் எரிபொருள் வரி உயர்வு திட்டம் இடைநிறுத்தம்

  • May 20, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் எரிபொருள் வரியை உயர்த்தும் திட்டத்தை அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதாக பிரதமர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு யுக்ரைன் போர் தொடங்கியபோது, எரிபொருள் வரியில் 5 பென்ஸ் (pence)தற்காலிக குறைப்பு வழங்கப்பட்டது. அந்தக் குறைப்பை இந்த ஆண்டு படிப்படியாக நீக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. ஆனால், ஈரான் போரைத் தொடர்ந்து அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு காரணமாக, இந்த வரி உயர்வை கைவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தன. இதையடுத்து, திட்டமிட்டபடி 5 பென்ஸ் வரி […]

ஐரோப்பா செய்தி

ரஷ்ய எரிபொருள் இறக்குமதி அனுமதி குறித்து பிரிட்டன் அரசுக்கு கடும் விமர்சனம்

  • May 20, 2026
  • 0 Comments

ரஷ்ய கச்சா எண்ணெயிலிருந்து பிற நாடுகளில் சுத்திகரிக்கப்படும் டீசல் மற்றும் ஜெட் எரிபொருள் இறக்குமதிக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக அனுமதி குறித்து அரசாங்கம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட அவசரக் கேள்விக்கு பதிலளித்த வர்த்தக அமைச்சர் கிறிஸ் பிரையன்ட் (Chris Bryant), “தற்போதுள்ள எந்தத் தடைகளையும் அரசாங்கம் நீக்கப் போவதில்லை என கூறினார். டீசல் மற்றும் ஜெட் எரிபொருளை தொடர்ந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கும் வகையில் மட்டுமே குறிப்பிட்ட தற்காலிக உரிமம் […]