ஐரோப்பா செய்தி

சவுதி பாலைவனத்தில் பிரித்தானிய வான் பாதுகாப்புப் படை – யெவெட் கூப்பர் பார்வை

  • March 13, 2026
  • 0 Comments

சவுதி அரேபியாவின் பாலைவனப் பகுதியில் இயங்கி வரும் பிரித்தானிய இராணுவத்தின் வான் பாதுகாப்புப் பிரிவை பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் யெவெட் கூப்பர் பார்வையிட்டுள்ளார். ரோயல் பீரங்கிப் படையிலிருந்து வீரர்கள் இங்கு பணியமர்த்தப்பட்டிருப்பது, சவுதி அரேபியா மற்றும் அதன் வளைகுடா அரபு அண்டை நாடுகளுக்கான பிரித்தானியாவின் தொடர்ச்சியான பாதுகாப்பு உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும் என்று அவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். “ஆபரேஷன் கிராஸ்வேஸ்” என்ற குறியீட்டு பெயரில் இந்த படையெடுப்பு 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது ஈரான் தனது […]

உலகம் செய்தி

அமெரிக்க இராணுவ விமான விபத்து – நால்வரின் உயிரிழப்பு உறுதி

  • March 13, 2026
  • 0 Comments

அண்மையில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானத்தில் இருந்த ஆறு பேரில் நால்வர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை X தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விமான விபத்து பகைமை துப்பாக்கிச் சூடு அல்லது நட்பு ரீதியான துப்பாக்கிச் சூடு காரணமாக ஏற்பட்டதல்ல என அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) தெளிவுபடுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் அவர்களது குடும்பத்தினருக்கு முதலில் அறிவிக்கப்படும் […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

ஏவுகணை சேதப் படங்கள் பகிர்ந்தால் சிறை – பிரித்தானியர்களுக்கு கடும் எச்சரிக்கை

  • March 13, 2026
  • 0 Comments

ஏவுகணை தாக்குதல் அல்லது பிற சம்பவங்களால் ஏற்பட்ட சேதங்களின் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தால் அபராதம், சிறைத்தண்டனை அல்லது நாடுகடத்தல் போன்ற தண்டனைகள் விதிக்கப்படலாம் என பிரித்தானிய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பிரித்தானிய தூதரகம் இந்த அறிவிப்பை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. சம்பவ இடங்கள், ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள், அரச கட்டிடங்கள் மற்றும் இராஜதந்திர அலுவலகங்களின் புகைப்படங்களை எடுத்து பகிர வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், […]

உலகம் செய்தி

துருக்கிய வான்வெளியில் ஈரான் ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டது

  • March 13, 2026
  • 0 Comments

ஈரானில் இருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையொன்று துருக்கிய வான்வெளிக்குள் நுழைந்தபோது, நேட்டோ பாதுகாப்பு அமைப்புகள் அதை அழித்ததாக துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானில் இருந்து ஏவப்பட்ட அந்த ஏவுகணை துருக்கி வான்வெளிக்குள் நுழைந்ததையடுத்து, கிழக்கு மத்தியதரைக் கடலில் நிலைநிறுத்தப்பட்ட நேட்டோவின் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் அதை செயலிழக்கச் செய்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் சமூக ஊடக தளமான X இல் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது. மேலும், நாட்டின் பாதுகாப்புக்கும் […]

உலகம் செய்தி

தெஹ்ரானில் அணிவகுப்பு நேரத்தில் வெடிப்பு சத்தம் -வைரலாகும் காணொளிகள்

  • March 13, 2026
  • 0 Comments

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மத்திய பகுதியில் பெரும் வெடிப்பு சத்தங்கள் கேட்கப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஆண்டுதோறும் நடைபெறும் Quds Day பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்த நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. போராட்டம் நடைபெறும் இடத்திலிருந்து சிறிது தூரத்தில் இருந்து சில குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலை உருவானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, வெடிப்புகளுக்குப் பின்னர் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பல காணொளிகள் சமூக […]

ஐரோப்பா செய்தி

உலகப் பொருளாதாரத்தை அச்சுறுத்தும் ரஷ்யா–ஈரான் முயற்சி – பிரித்தானியா எச்சரிக்கை

  • March 13, 2026
  • 0 Comments

ரஷ்யாவும் ஈரானும் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் செயல்பட முயற்சிப்பதாக பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் யெவெட் கூப்பர் குற்றம் சுமத்தியுள்ளார். சவுதி அரேபியாவிற்கான தனது உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஹார்முஸ் நீரிணை வழியாக இடம்பெறும் கப்பல் போக்குவரத்து, தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இரண்டு நாடுகளும் உலக பொருளாதாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாக அவர் கூறினார். இதனிடையே, ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டதாக கூறப்படும் […]

உலகம் செய்தி

ஈரான் தலைவர்களை அழிப்பது மிகப்பெரிய கௌரவம்: ட்ரம்ப்!

  • March 13, 2026
  • 0 Comments

“ஈரானின் பயங்கரவாத ஆட்சியை இராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அழித்து வருகிறோம்.” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump சூளுரைத்துள்ளார். மத்திய கிழக்கு போர்ச்சூழல் இன்று 13 ஆவது நாளாக தொடர்கின்றது. ஈரான்மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் கூட்டு தாக்குதல் நடத்திவருகின்றன. பதிலுக்கு இஸ்ரேல்மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தலங்கள்மீதும் ஈரான் தாக்குதல் நடத்திவருகின்றது. போரை முடிவுக்குக் கொண்டு வர இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உட்பட மூன்று கோரிக்கைகளை ஈரான் முன்வைத்துள்ளது. இந்நிலையில், […]

இந்தியா

இந்தியாவில் பூமிக்கடியில் இரகசிய எரிபொருள் குகைகள்: பின்னணி என்ன?

  • March 13, 2026
  • 0 Comments

போர்ச்சூழலால் உலகளவில் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், பூமிக்கடியில் 3 இரசிகய குகைகளில் இந்தியா கச்சா எண்ணெய் சேமித்து வைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அவசர கால தேவைக்கு பயன்படுத்தும் வகையிலேயே மத்திய அரசு கச்சா எண்ணெயை இவ்வாறு சேமித்து வைத்துள்ளது என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. போர் போன்ற அவசர காலங்களில், திடீர் தேவை ஏற்பட்டாலோ, கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் நிறுத்திக் கொண்டாலோ அவசர தேவைக்கு பல […]

பொழுதுபோக்கு

விஜய்க்காக ஆதரவு குரல் எழுப்பும் பிரியங்கா சோப்ரா!

  • March 13, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் Vijay மற்றும் நடிகை திரிஷா Trisha தொடர்பில் பல கோணங்களில் கதை அடிபடும் நிலையில், விஜய்யை புகழ்ந்து மற்றுமொரு நடிகை கருத்து வெளியிட்டுள்ளார். தனது முதல் படத்தின் நாயகன் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே நடிகை பிரியங்கா சோப்ரா, Priyanka Chopra விஜய்யை புகழ்ந்து பேசியுள்ளார். விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியான பிரியங்கா சோப்ரா […]

இலங்கை செய்தி

‘மத்திய கிழக்கு போர்ச்சூழல்’: ஜனாதிபதி தலைமையில் கூடியது பொருளாதார கண்காணிப்புக் குழு!

  • March 13, 2026
  • 0 Comments

பொருளாதார கண்காணிப்புக் குழு ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் , நேற்று (12) பிற்பகல் கூடியது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு, கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இந்நாட்டு சந்தை நிலைமையை ஸ்தீரப்படுத்தல் மற்றும் பிரஜைகளின் பாதுகாப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய […]