உலகம் செய்தி

நைஜீரியாவில் 31.5 கிலோ கோகைனுடன் 22 இந்திய கப்பல் பணியாளர்கள் கைது

  • January 4, 2026
  • 0 Comments

நைஜீரியாவின்(Nigeria) லாகோஸின்(Lagos) பிரதான துறைமுகத்தில் ஒரு வணிகக் கப்பலில் 31.5 கிலோகிராம் கோகைன்(cocaine) கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அதன் 22 இந்திய(India) பணியாளர்களை கைது செய்ததாக போதைப்பொருள் அமலாக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. மார்ஷல்(Marshall ) தீவுகளில் இருந்து வந்த எம்.வி. அருணா ஹுல்யா(MV Aruna Hulya) கப்பலில் இந்த பெருந்தொகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேசிய போதைப்பொருள் சட்ட அமலாக்க அமைப்பின்(NDLEA) செய்தித் தொடர்பாளர் ஃபெமி பாபாஃபெமி(Femi Babafemi) ஒரு அறிக்கையில் இந்த பறிமுதலை உறுதிப்படுத்தினார். ஐரோப்பா மற்றும் […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனின் ஆளில்லா விமானத் தாக்குதல்களால் மூடப்பட்ட மாஸ்கோ விமான நிலையங்கள்

  • January 4, 2026
  • 0 Comments

ரஷ்ய(Russia) தலைநகரில் உக்ரைன் பல ட்ரோன்களை ஏவியதை அடுத்து, மாஸ்கோவில்(Moscow) மூன்று விமான நிலையங்கள் விமானப் போக்குவரத்திற்கு மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல்கள் மாஸ்கோவின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான வுனுகோவோ(Vnukovo) உட்பட பல விமான தாமதங்களுக்கு வழிவகுத்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “விமானப் பாதுகாப்பை உறுதி செய்ய கட்டுப்பாடுகள் அவசியம்” என்று ரஷ்ய விமான ஒழுங்குமுறை ஆணையமான ரோசாவியாட்சியாவின்(Rosaviatsia) செய்தித் தொடர்பாளர் ஆர்டெம் கொரென்யாகோ(Artem Korenyako) குறிப்பிட்டுள்ளார். தலைநகரை நோக்கிச் சென்ற குறைந்தது […]

இந்தியா செய்தி

நொய்டாவில் தென் கொரிய காதலனை கொலை செய்த மணிப்பூர் பெண்

  • January 4, 2026
  • 0 Comments

நொய்டாவில்(Noida) தென் கொரிய(South Korea) ஆடவர் ஒருவர் மணிப்பூரைச்(Manipur) சேர்ந்த அவரது துணைவியாரால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டக் ஹீ யூ(Tak Hee Yoo) என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவரை தாக்குதலை தொடர்ந்து அவரது துணைவியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார், ஆனால் அவர் வரும்போதே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். லுன்ஜீனா பமாய்(Lunjina Pamai) என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர், விசாரணையின் போது, ​​டக் ஹீ மது அருந்திய பிறகு அடிக்கடி தன்னைத் தாக்கியதாகவும் […]

உலகம் செய்தி

நைஜீரியாவில் படகு மூழ்கியதில் 25 பேர் உயிரிழப்பு

  • January 4, 2026
  • 0 Comments

வடகிழக்கு நைஜீரியாவின்(Nigeria) யோபே(Yobe) மாநிலத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடமேற்கு ஜிகாவா(Jigawa) மாநிலத்தில் உள்ள அடியானி(Adiyani) கிராமத்திலிருந்து புறப்பட்ட படகு, யோபே மாநிலத்தில் உள்ள கார்பிக்கு(Garbi) செல்லும் வழியில் கவிழ்ந்தது. அந்தக் கப்பல் 52 பயணிகளை ஏற்றிச் சென்றதாக யோபே மாநில அவசர மேலாண்மை அமைப்பின் தலைவர் முகமது கோஜே(Mohammed Koje) குறிப்பிட்டுள்ளார். “இதுவரை, 13 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர், அதே […]

உலகம் செய்தி

தொழில்நுட்ப கோளாறு காரணமாக கிரேக்கத்தில் விமான சேவை பாதிப்பு

  • January 4, 2026
  • 0 Comments

வான்வெளி வானொலி அலைவரிசைகள் பாதிக்கப்பட்டதால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கிரேக்க(Greek) விமான நிலையங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. கிரீஸின்(Greece) முக்கிய விமான நிலையமான ஏதென்ஸில்(Athens) உள்ள எலெஃப்தெரியோஸ் வெனிசெலோஸில்(Eleftherios Venizelos), பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் நீண்ட வரிசையில் சிக்கித் தவித்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது. “குறைந்தது இரண்டு மணிநேரம் எந்த விமானமும் தரையிறங்கவில்லை அல்லது புறப்படவில்லை” என்று ஏதென்ஸ் விமான நிலையத்தின் பத்திரிகை […]

இந்தியா செய்தி

மகாராஷ்டிராவில் 12 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை

  • January 4, 2026
  • 0 Comments

மகாராஷ்டிராவின்(Maharashtra) லத்தூரில்(Latur) உள்ள நவோதயா(Navodaya) வித்யாலயாவில் 12 வயது சிறுமி ஒருவர் தனது விடுதி அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். ஆறாம் வகுப்பு மாணவி அறையில் துண்டால் தற்கொலை செய்து கொண்டதாக உதவி காவல் ஆய்வாளர் டிபி சமப்(D.P. Samab) குறிப்பிட்டுள்ளார். முந்தைய இரவு விடுதி ஊழியர் ஒருவரால் சிறுமி தாக்கப்பட்டதாகவும் அவரது கைகள் மற்றும் தலையில் காயங்கள் இருந்ததாகவும் சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் […]

உலகம் செய்தி

வங்கதேசத்தில் கோகோன் தாஸ் கொலை வழக்கில் 3 பேர் கைது

  • January 4, 2026
  • 0 Comments

வங்கதேசத்தில்(Bangladesh) கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்ட இந்து நபர் டாக்காவில்(Dhaka) உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். நான்கு நாட்களுக்கு முன்பு 50 வயதான கோகோன் தாஸ்(Khokon Das) என்று அடையாளம் காணப்பட்ட நபர் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் ஒரு கத்தியால் குத்தப்பட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டார். பின்னர் அவர் அருகிலுள்ள குளத்தில் குதித்ததால் உயிர் தப்பினார். தாக்குதலுக்கு பிறகு சிகிச்சை பெற்று வந்த நிலையில் […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மதுரோவின் வீழ்ச்சியை முன்பே கணித்த பெருவின் ஆன்மீக குழு

  • January 4, 2026
  • 0 Comments

வெனிசுலாவில்(Venezuela) அமெரிக்கா(America) ஒரு எதிர்பாராத 30 நிமிட இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ(Nicolas Maduro) கைது செய்தது. இந்த நடவடிக்கை உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தாலும் சில நாட்களுக்கு முன்பே பெருவில்(Peru) இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. பெருவின் தலைநகரான லிமாவில்(Lima) உள்ள கராகஸிலிருந்து(Caracas) 4,000 கி.மீ. தொலைவில் ஷாமன்கள்(shamans) என்ற ஆன்மீக குழு ஒன்று டிசம்பர் 29 அன்று, லிமாவில் கடலோரத்தில் வரவிருக்கும் ஆண்டைப் பற்றிய ஒரு வருடாந்திர சடங்கைச் செய்தனர். இதில், 63 வயதான வெனிசுலா […]

உலகம்

வெனிசுலாவின் எண்ணெய் இருப்புக்கள் அமெரிக்காவின் வசம்! ஆசியாவில் விலை அதிகரிக்கப்படுமா?

  • January 4, 2026
  • 0 Comments

அமெரிக்கா வெனிசுலாவை ஆக்கிரமித்துள்ள நிலையில், அந்நாட்டின் எண்ணெய் இருப்புக்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் அமெரிக்க நாடான வெனிசுலா எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளின் வரிசையில் 18 சதவீதத்தை கொண்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக  சவுதி அரேபியா 16 சதவீதத்தையும்,  கனடா 10 சதவீதத்தையும் கொண்டுள்ளன. இருப்பினும், மத்திய கிழக்கின் சில பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் “லேசான” எண்ணெயைப் போலல்லாமல், “கனமான” எண்ணெய் உற்பத்தியை இந்த நாடு கொண்டுள்ளது. இதனை  சுத்திகரித்து பயன்படுத்த அதிக அளவிலான […]

ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா நெருக்கமாக இணைவது ஏன் – மீண்டும் இணைவது சாத்தியமா?

  • January 4, 2026
  • 0 Comments

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தைகளுடன் நெருக்கமாக இணைவது நாட்டின் நலனுக்காக என பிரதமர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழக்கிய பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “அமெரிக்கா மற்றும் இந்தியா உடன் கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தங்களும் நாட்டின் நலனுக்காகவே உள்ளன, அதற்காக ஒற்றை சந்தையை சுங்க ஒன்றியத்திற்கு பதிலாக முன்னிலைப்படுத்துவது நல்லது. நெருக்கமான பொருளாதார தொடர்புகள் நமது நாட்டின் நலனுக்காக இருக்க வேண்டும். அதற்காக எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பதை […]