இலங்கை செய்தி

எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கையர் தினம்

  • November 12, 2025
  • 0 Comments

“நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கையர் தினம் நிகழ்வு நடைபெறுகின்றது. இதன்மூலம் இன ஒற்றுமை, மத ஒற்றுமை மேம்படுத்தப்பட்டு சமத்துவம் கட்டியெழுப்படும்.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அத்துடன், அரசியல் மாபியாக்களிடமிருந்து விடுபட்ட யாழ்ப்பாணத்தை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரினார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு […]

செய்தி

தைவானுக்கு புயல் எச்சரிக்கை – 8300 மக்கள் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றம்!

  • November 12, 2025
  • 0 Comments

தைவானில் புயல் எச்சரிக்கைகள் அமுலில் உள்ள நிலையில் கடலோர பகுதிகளில் வசிக்கும் 8,300 க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்ஸைத் தாக்கிய ஃபங்-வோங் (Fung-wong) சூறாவளியால் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.  குறித்த புயலானது தைவானை நோக்கி நகர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் தைவானை நெருங்கும்போது மணிக்கு 65 கிமீ (40 மைல்) வேகத்தில் காற்று வீசும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே தைவானிய […]

பொழுதுபோக்கு

குத்துப் பாட்டுக்கு இறங்கி குத்தாட்டம் போட்ட நம்ம ஸ்ரேயா….

  • November 12, 2025
  • 0 Comments

கட்டுக்கோப்பான உடலாலும், தனித்துவமான அழகாலும், யதார்த்தமான நடிப்பாலும் கட்டிப்போட்டவர் தான் நடிகை ஸ்ரேயா சரண். தமிழில் இவர் பெரிய தலைகளுடன் சேர்ந்து நடித்திருந்தார். பீக்கில் இருக்கும் போதே திருமணம் செய்து செட்டில் ஆகி விட்டார். ஒரு குழந்தைக்கு தாயான பின்பும் இன்றும் குழந்தைத்தனமாக சுற்றி வருகின்றார். மேலும் தனது உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கின்றார். இன்றைய காலக்கட்டத்தில் சினிமாவில் ஹீரோயினாக நடிப்பதை விட, ஐட்டம் டாஸ் ஆடுவது தான் பேமசாக உள்ளது. தமன்னா முதல் சமந்தா வரை அனைவரும் […]

இலங்கை

உலக வங்கி வழங்கிய நிதியை தவறாக பயன்படுத்திய முன்னாள் அமைச்சர்கள்!

  • November 12, 2025
  • 0 Comments

தொழில்முனைவோர் மேம்பாட்டிற்காக உலக வங்கி வழங்கிய நிதி, முன்னாள் அமைச்சர்களின் உறவினர்களுக்கு தவறாகப் பயன்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், உலக வங்கி நிதி, முன்னாள் அமைச்சர் தயா கமகேயின் மனைவி, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்னவின் மகன் […]

உலகம் செய்தி

இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவிற்கு இடையே கையெழுத்தாகும் பாதுகாப்பு ஒப்பந்தம்!

  • November 12, 2025
  • 0 Comments

இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே புதிய  பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று  கையெழுத்தாகவுள்ளதாக ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தோனேசியத் தலைவர் தனது முதலாவது வெளிநாட்டு பயணமாக ஆஸ்திரேலியா செல்லவுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்ததாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் ஜனவரியில் இந்தோனேசியாவுக்கு விஜயம் செய்த ஆஸ்திரேலிய ஜனாதிபதி அந்தோணி அல்பானீஸும் (Anthony Albanese) இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என அறிவித்திருந்தார். இதற்கமைய இந்த ஒப்பந்தமானது இரு நாடுகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், அந்த அச்சுறுத்தல்களைச் சமாளிக்க தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ […]

உலகம்

வெளிநாட்டு மாணவர்கள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

  • November 12, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் பல்கலைக்கழகங்களுக்கு வெளிநாட்டு மாணவர்களை இணைத்துக் கொள்வது சாதகமான நிலைப்பாட்டை ஏற்படுத்தும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கைக் குறைப்பானது, அமெரிக்கக் கல்வி நிறுவனங்களின் அழிவிற்கு வழிவகுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சீனா மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறைவது, அமெரிக்காவிலுள்ள அதிகளவிலான கல்வி நிறுவனங்களை வணிகத்திலிருந்து வெளியேற்றக்கூடும். அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு வெளிநாட்டு மாணவர்கள் டிரில்லியன் கணக்கான டாலர்களை வழங்குகின்றனர். உள்நாட்டு மாணவர்கள் செலுத்துவதை விட, வெளிநாட்டு மாணவர்கள் […]

பொழுதுபோக்கு

“அரோராவுடன் நெருக்கமாக இருந்தேன்” எலிமினேஷனுக்கு பிறகு மனம் திறந்த துஷார்

  • November 12, 2025
  • 0 Comments

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி 35 நாட்களை கடந்து விட்டது. இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆதரவு தருவதை விட எதிர்ப்புகள் தான் அதிகம். பல ரிய போட்டியாளர்களை இறக்கியதுதான் காரணம். ஒருமுறையும் இல்லாதவாறு இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய கோரி போராட்டமும் இடம்பெற்றது. என்ன தான் விமர்சனங்கள் வந்தாலும், இதற்கு மத்தியில் பிக்பாஸிற்கு என்று தனி ஆடியன்ஸும் இருக்கின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் எலிமினேட்டான துஷார் நேர்காணல் ஒன்றில் பிக்பாஸ் வீடு […]

உலகம் செய்தி

சிங்கப்பூர் விமானப் பயணிகளுக்கு முக்கிய தகவல்! அடுத்தாண்டு முதல் அமுலுக்கு வரும் புதிய வரி

  • November 12, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் அடுத்தாண்டு முதல் விமானப் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் பசுமை எரிபொருள் வரியைச் (Green Fuel Levy) செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கார்பன் உமிழ்வைக் குறைக்கும் நோக்கில் இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாகச் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) தெரிவித்துள்ளது. அடுத்தாண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் விற்பனை செய்யப்படும் விமான டிக்கெட்டுகளில், இந்த நிலையான விமான எரிபொருள் வரிக்கான கட்டணம் அறிவிடப்படவுள்ளது. அத்துடன் இந்த நடைமுறை அடுத்தாண்டு அக்டோபர் முதலாம் திகதி […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் பேரழகி வியானா… மயக்க வைக்கும் புகைப்டங்கள்

  • November 12, 2025
  • 0 Comments

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் வழக்கத்திற்கு மாறாக சமூக வலைதள பிரபலங்கள் கலந்து கொண்டதால் கடும் விமர்சனங்கள் எழுந்தது. மேலும் சர்ச்சைக்குரிய பல போட்டியாளர்கள் சென்றுள்ளதால், வம்புக்கும், கன்டன்டுக்கும் பஞ்சமில்லாமல் செல்கின்றது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை வெளியில் தெரியாமல் இருந்த போட்டியாளர் வியானா தற்போது தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். யார்ரா அந்த பையன் டாஸ்கில் வியானா மிகவும் தைரியமாக தனது கருத்துகளை பகிர்ந்தார். இந்த நிலையில், வியானா என்னதான் […]

ஐரோப்பா

சீர்குலையும் உக்ரைன் – புட்டினுக்குக் கடும் அழுத்தம் கொடுக்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை

  • November 12, 2025
  • 0 Comments

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர, ரஷ்யாவுக்குக் கடும் அழுத்தம் கொடுக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவை இணங்க வைக்க முடியும் என ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் அனிதா ஹிப்பர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், அதனை நிறுத்த உலக நாடுகள் கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. இவ்வாறான நிலையில், உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தொடர்ந்தும் தாக்குதல் […]