இங்கிலாந்தில் கார் விபத்தில் 2 தெலுங்கானா மாணவர்கள் உயிரிழப்பு
தென்கிழக்கு இங்கிலாந்தின் எசெக்ஸில் இரண்டு கார்கள் மோதியதில் தெலுங்கானாவைச் சேர்ந்த 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர், மேலும் ஐந்து பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என்று உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். ரேலீ ஸ்பர் ரவுண்டானாவில் விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே 23 வயது சைதன்யா தர்ரே உயிரிழந்தார், 21 வயது ரிஷி தேஜா ரபோலு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து நடந்த நேரத்தில் கார்களை ஓட்டி வந்த கிழக்கு லண்டனைச் சேர்ந்த மேலும் 2 பேர் ஜாமீனில் விடுவிக்கப்படுவதற்கு […]













