செய்தி விளையாட்டு

ஷகீப் பந்தை வீசி எறிகிறார் – சர்வதேச போட்டிகள் தடை

  • January 12, 2025
  • 0 Comments

பங்களாதேஷ் முன்னாள் தலைவர் ஷகீப் அல் ஹசன் தொடர்ந்துபந்தை வீசி எறிவதாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதனால் அவருக்கு சர்வதேச போட்டிகளில் பந்து வீச முடியாது என பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. அவர் பந்தை வீசி எரிவதாக குற்றம் சாட்டப்பட்ட பின் இங்கிலாந்தின் லப் பரௌ பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின் ஸ்ரீ ராமச்சந்திர விளையாட்டு பரிசோதனை நிலையம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட சோதனைகளிலும்?இவர் தனது பந்துவீச்சை சரி செய்து கொள்ளவில்லை என உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. எனினும் இவர் […]

உலகம் செய்தி

ஹசீனாவின் கடவுச்சீட்டு இரத்து

  • January 12, 2025
  • 0 Comments

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் கடவுச் சீட்டை அந்நாட்டு உயர் நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளது. ஷெய்க் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில் மற்றும் அன்றி பங்களாதேஷ் அரகலய காலத்தில் இடம்பெற்ற கொலை மற்றும் ஆட்கள் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் குற்றச்சாட்டபட்டுள்ள 22 பேரில் ஷெய்க் ஹசீனாவும் ஒருவராவார். ஷெய்க் ஹசீனாவுக்கு எதிராக பங்களாதேஷ் உயர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள போதிலும் அவர் இன்னும் இந்தியாவில் தஞ்சம் அடைந்த நிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தின் Manchester நகரின் மருத்துமனையில் பணியில் இருந்த செவிலியர் மீது கத்திக்குத்து தாக்குதல்

  • January 12, 2025
  • 0 Comments

இங்கிலாந்தின் Manchester நகரின் மருத்துமனையில் பணியில் இருந்த செவிலியர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 50 வயதான அந்தப் பெண் Manchester நகரில் அமைந்துள்ள ராயல் ஓல்ட்ஹாம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் பணிபுரிந்து வந்தார். இப்போது 37 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளார். அந்தப் பெண் கூர்மையான கருவியால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.ஆனால் கத்தி அல்ல. Manchester நகர் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த துப்பறியும் அதிகாரி Craig Riters கூறுகையில், இந்த […]

இலங்கை செய்தி

ரணில் – சஜித் கூட்டுக்கு பச்சைக்கொடி  

  • January 12, 2025
  • 0 Comments

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் கூட்டிணைந்து செயற்படுவதற்காக சாதகமான சமிக்ஞைகளை வெளியிட்டுள்ளனர் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். “ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் மீண்டும் இணைந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாக இருந்து வருகின்றன. “விசேடமாக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது. “ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் […]

இலங்கை செய்தி

திசைக்காட்டியின் முதல் தோல்வி!  

  • January 12, 2025
  • 0 Comments

ஹம்பாந்தோட்டை – அங்குனுகொலபெலஸ்ஸ, 09ஆம் இலக்கம் கூட்டுறவு பிரதேசத் தேர்தலில், திசைக்காட்டி சின்னத்திலான தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான பாராளுமன்றத் தேர்தல் மற்றும் கூட்டுறவுத் தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிபெற்று வந்த தேசிய மக்கள் சக்தி, இம்முறை அங்குனுகொலபெலஸ்ஸ கூட்டுறவுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளமை, அக்கட்சி மீதான மக்களின் அதிருப்தி கொஞசம் கொஞ்சமான வெளிப்படுத்தப்படுவதையே காட்டுகிறது என்று, அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, ஒரு சுயாதீனக் குழுவே, அங்குனுகொலபெலஸ்ஸ கூட்டுறவு […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 96வது இடம்

  • January 12, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான கடவுச்சீட்டு தரவரிசையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற பட்டத்தை சிங்கப்பூர் மீண்டும் பெற்றுள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் உலகளவில் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இலங்கை 96வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) பிரத்யேக தரவுகளைப் பயன்படுத்தி விசா இல்லாமல் அணுகக்கூடிய இடங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. டாப் 10 வலிமையான […]

இலங்கை செய்தி

பெசிலுக்கு எதிராக சர்வதேச பிடியாணை பெற முயற்சி  

  • January 12, 2025
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ தொடர்பான விசாரணைகள் தற்போது இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி பெசில் ராஜபக்‌ஷவுடன் கடந்த காலங்களில் நெருக்கமாக செயற்பட்ட வர்த்தகத் துறையினர், முக்கிய அதிகாரிகள் போன்றோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. பெசில் ராஜபக்ஷவின் சொத்துக்கள், சேமிப்புகள், வீடு உள்ளிட்ட சொத்துக்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக தகவல்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சர்வதேச பிடியாணை பெறக்கூடிய வகையில் மிக விரைவில் பெசில் ராஜபக்‌ஷவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் […]

இலங்கை செய்தி

வெளிநாட்டு நேரடி முதலீடு 26 சதவீதமாக அதிகரிக்கும்

  • January 12, 2025
  • 0 Comments

2024-2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் வெளிநாட்டு நேரடி முதலீடு 26 சதவீதமாக அதிகரித்து 42.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், இந்தியா ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. இதன் ஊடாக குறிப்பிடத்தக்க பொருளாதார மைல்கல் எட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் இவ்வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடு 26 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும் இந்திய வெளியுறவு அமைச்சர்

  • January 12, 2025
  • 0 Comments

ஜனவரி 20 ஆம் தேதி வாஷிங்டன் டிசியில் நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்து கொள்வார் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “டிரம்ப்-வான்ஸ் பதவியேற்பு குழுவின் அழைப்பின் பேரில், அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவில் இந்திய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்த வெளியுறவு அமைச்சர் (EAM) டாக்டர் எஸ். ஜெய்சங்கர் பங்கேற்பார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தனது அமெரிக்க […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ – $15 மில்லியன் நன்கொடை அளித்த டிஸ்னி

  • January 12, 2025
  • 0 Comments

லாஸ் ஏஞ்சல்ஸில் தொடர்ந்து ஏற்பட்டுள்ள காட்டுத்தீயைத் தொடர்ந்து, களத்தில் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க வால்ட் டிஸ்னி நிறுவனம் உதவ முன்வந்துள்ளது. நிறுவனம் “ஆரம்ப மற்றும் உடனடி மீட்பு மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகளுக்காக” 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்க உறுதியளித்துள்ளது. அந்த நிதி அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம், லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறை அறக்கட்டளை, லாஸ் ஏஞ்சல்ஸ் பிராந்திய உணவு வங்கி மற்றும் பிற அமைப்புகளுக்கு ஒதுக்கப்படும். “இந்த சோகம் தொடர்ந்து வெளிவருவதால், இந்த […]