இலங்கை

இலங்கை – அசோக ரன்வலவின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் ஜனாதிபதி!

  • December 14, 2024
  • 0 Comments

அசோக ரன்வலவின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் சபாநாயகர் அசோக ரன்வலவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சபாநாயகர் திரு அசோக ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்திருந்தார். தனது கல்வித் தகுதி தொடர்பில் சமூகத்தில் எழுந்துள்ள பிரச்சினை காரணமாக தற்போது அந்தத் தகுதிகளுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், தனது கல்வித்தகுதி […]

பொழுதுபோக்கு

மில்க் நடிகையிடம் மயங்கிய ஸ்டார் நடிகர்.. அக்கட தேசத்திற்கு தப்பி ஓட்டம்

  • December 14, 2024
  • 0 Comments

சினிமா கலாச்சாரத்தை பொருத்தவரைக்கும் திருமணத்தை மீறிய உறவு என்பது சகஜம் ஆகிவிட்டது. ஏற்கனவே திருமணமானவர்களை காதலிப்பது, விவாகரத்தான வரை முதன்முறையாக திருமணம் செய்து கொள்வது என எல்லாமே அவர்களது இஷ்டம் தான். அப்படித்தான் உச்ச நடிகர் ஒருவர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு அப்பா ஆன பிறகு காதலில் விழுந்திருக்கிறார். அதுவும் அப்போதான் தென்னிந்திய சினிமாவுக்கு அந்த மில்க் நடிகை புதுவரவு. தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தம் ஆகிக்கொண்டிருந்த நேரம். உச்ச நடிகருடன் தொடர்ந்து மூன்று படங்களில் நடித்திருக்கிறார். […]

தென் அமெரிக்கா

சிலியின் Maule பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • December 14, 2024
  • 0 Comments

சிலி நாட்டின் அர்ஜென்டினா எல்லைப் பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 110 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், 35.28 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 70.65 டிகிரி மேற்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. கட்டிடங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குலுங்கியதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர், இது பரவலான கவலையை ஏற்படுத்தியது. நிலநடுக்கத்தின் தீவிரம் இருந்தபோதிலும், இதுவரை சேதமோ அல்லது […]

மத்திய கிழக்கு

இஸ்ரேலுக்கு எதிராக புதிய ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதாக உரிமை கூறியுள்ள ஏமனின் ஹவுதிகள்

  • December 14, 2024
  • 0 Comments

இஸ்ரேலிய இலக்குகளை குறிவைத்து பல ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக யேமனின் ஹூதி குழு வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “நாங்கள் இரண்டு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டோம், அதில் முதலாவது ஆக்கிரமிக்கப்பட்ட அஷ்கெலோன் நகரத்தில் உள்ள இராணுவ இலக்கை இலக்காகக் கொண்டது, இரண்டாவது ஆக்கிரமிக்கப்பட்ட யாஃபா நகரத்தின் இலக்கை இலக்காகக் கொண்டது” என்று ஹூதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரியா இஸ்ரேலிய நகரங்களைக் குறிப்பிடும் அறிக்கையில் தெரிவித்தார். இரண்டு நடவடிக்கைகளும் இஸ்ரேலிய வான் பாதுகாப்புகளைத் தாண்டிச் செல்லக்கூடிய […]

மத்திய கிழக்கு

சிரியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் மறைத்துவைக்கப்பட்டிருந்த மர்மப பொருள்!

  • December 14, 2024
  • 0 Comments

ஒரு வாரத்திற்கு முன்பு, ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் சிரியாவைக் கைப்பற்றினர், 5 தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த அசாத் ஆட்சியை அகற்றினர். நாட்டின் கட்டுப்பாடு தற்போது கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது மற்றும் அவர்கள் மேற்கு தலைநகரான டமாஸ்கஸில் ஒரு பெரிய போதைப்பொருள் கிடங்கைக் கண்டுபிடித்துள்ளனர். மரச்சாமான்கள், மின்சாதனங்கள் மற்றும் பழங்களில் கூட ஆயிரக்கணக்கான போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த போதைப்பொருள் ஏற்றுமதிக்காக தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. முன்னதாக, பஷர் அல்-அசாத் தலைமையிலான சிரியா அரசாங்கம் கேப்டகன் என்ற ஊக்கமருந்து உற்பத்தி மற்றும் […]

பொழுதுபோக்கு

ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்குமாறு கூறியுள்ள கனடா – கவலையில் இந்திய மாணவர்கள்

  • December 14, 2024
  • 0 Comments

கல்வி அனுமதிச்சீட்டு, விசா, மதிப்பெண்களையும் வருகைப்பதிவையும் கொண்ட பள்ளிப் பதிவேடுகள் போன்ற முக்கிய ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்குமாறு கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டு மாணவர்களைக் கையாளும் அரசாங்கப் பிரிவான கனேடிய குடிநுழைவு, அகதிகள், குடியுரிமை (ஐஆர்சிசி), இவ்வாறு கோரியுள்ளதாகவும் இதனால் அனைத்துலக மாணவர்களிடையே பதற்றம் நிலவிவருவதாகவும் கூறப்படுகிறது. இந்த மாணவர்கள் பலரிடம் ஈராண்டு வரை செல்லுபடியாகும் விசாக்கள் உள்ளதாக அறியப்படுகிறது. அனைத்துலக மாணவர்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஐஆர்சிசி அதன் கொள்கைகளை […]

இலங்கை

இலங்கை : புழக்கத்தில் இருக்கும் 6000 கார்கள் தொடர்பில் விசாரணை!

  • December 14, 2024
  • 0 Comments

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6000 கார்கள் புழக்கத்தில் இருப்பது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய சுங்க வரியை செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த வாகனங்களில் அடையாளம் காணப்பட்ட வாகனங்கள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவ்வாறான வாகனங்கள் விசாரணைக்காக ஆணைக்குழுவினால் கையகப்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைக்காகவும் சுங்க வரிகள் மற்றும் பிற கட்டணங்களை வசூலிப்பதற்காகவும் இலங்கை […]

ஆசியா

இழந்த பற்கள் மீண்டும் – ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

  • December 14, 2024
  • 0 Comments

ஜப்பானில் பல் மருத்துவர்கள் பற்களை இழந்தவர்கள் புதிய பற்களை வளர்ப்பதற்கு வழிசெய்துள்ளனர். செயற்கைப் பற்களைப் பொருத்துவதற்குப் பதிலாகப் புதிய பற்களை வளர்க்கலாம் என்று பல் மருத்துவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். மீன்கள், ஊர்வனவற்றின் கோரைப் பற்கள் விழுந்துவிட்டால் அவை சொந்தமாகவே மீண்டும் வளரும். ஆனால் மனிதர்களுக்கும் பாலூட்டிகளுக்கும் வாழ்க்கையில் 2 முறை மட்டுமே பற்கள் வளரும். ஆயினும் பற்களின் ஈறுகளில் மூன்றாம் முறை அவை வளர்வதற்கான அரும்புகள் உள்ளதாக Kitano மருத்துவமனையின் பல் மருத்துவர் கூறினார். Kyoto பல்கலைக்கழக […]

செய்தி

யாழில் தொடர்ந்து அச்சுறுத்தும் பாதிப்பு – தீவிர ஆராய்ச்சியில் அதிகாரிகள்

  • December 14, 2024
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டத்தில் பரவி வரும் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சமன் பத்திரன தெரிவித்துள்ளார். தற்போது 70 நோயாளர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். இதேவேளை, தொற்று நோயியல் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று யாழ்ப்பாண பிரதேசங்களில் தொடர்ந்தும் காய்ச்சலைக் கண்டறிவதற்காக கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. காய்ச்சலுக்கு வடமாகாணத்தில் இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக பொரளை […]

பொழுதுபோக்கு

9 நாட்களில் புஷ்பா 2 நடத்திய வசூல் சாதனை

  • December 14, 2024
  • 0 Comments

பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட புஷ்பா 2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வந்த பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வந்தது தான், அந்த […]