உலகம் செய்தி

“எப்போது கல்யாணம்?” என்று அடிக்கடி கேட்டவரை அடித்துக் கொன்ற நபர்

  • August 5, 2024
  • 0 Comments

“எப்போது கல்யாணம்?” என்று தன்னை அடிக்கடி கேட்டு நச்சரித்து வந்த பக்கத்து வீட்டு முதியவரை 45 வயது நபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியிலுள்ள குடியிருப்பில் அசிம் இரியான்டோ (Asgim Irianto) என்ற ஓய்வு பெற்ற அரச அதிகாரி வாழ்ந்து வந்தார். இவருடைய அண்டை வீட்டில் வசித்து வந்த 45 வயது நண்பர் சிரேகர் [Siregar] மீது கொண்ட அக்கறையில் அவரைப் அடிக்கடி பார்க்கும்போதெல்லாம், “எப்போது திருமணம் செய்து கொள்ளப் […]

ஆசியா செய்தி

பங்களாதேஷ் வன்முறை – விமான சேவையை இடைநிறுத்திய ஏர் இந்தியா

  • August 5, 2024
  • 0 Comments

அண்டை நாட்டில் அதிகரித்து வரும் அமைதியின்மைக்கு மத்தியில், டாக்காவிற்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்களை உடனடியாக ரத்து செய்துள்ளதாக தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா அறிவித்துள்ளது. பங்களாதேஷ் தலைவர் ஷேக் ஹசீனா நாட்டின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. “வங்காளதேசத்தில் வளர்ந்து வரும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, டாக்காவிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் எங்கள் விமானங்களின் திட்டமிடப்பட்ட செயல்பாட்டை உடனடியாக ரத்து […]

செய்தி விளையாட்டு

RBC அணியிலிருந்து வெளியேறும் மேக்ஸ்வெல்!

  • August 5, 2024
  • 0 Comments

அவுஸ்திரேலியா வீரர் மேக்ஸ்வெல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆர்சிபி-யை Unfollow செய்ததால் அவர் அணியை விட்டு வெளியேறலாம் என்று தகவல்கள் வெளியாகிவுள்ளது. கடந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய அவர் கடுமையாக சொதப்பினார். இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. சில போட்டிகளில் இருந்து அவரே வெளியேறுவதாக தெரிவித்திருந்தார். அவுஸ்திரேலிய அணிக்காக ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் சிறந்த வீரராக இருக்கும் மேக்ஸ்வெல், ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்துகிறார் என விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், ஆர்சிபி […]

இலங்கை செய்தி

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த ஹஷான் திலகரத்ன!

  • August 5, 2024
  • 0 Comments

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான ஹஷான் திலகரத்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். பங்களாதேஷ் கிரிக்கெட் மகளிர் அணியின் பயிற்றுவிப்பாளர்களாகவும் தற்போது அவர் கடமையாற்றி வருகிறார். அவரது பாரியாரும், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏற்ப்பாட்டாளராகவும் கடமையாற்றி வரும் அப்சாரி சிங்கபாகு திலகரத்னவும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்

இலங்கை செய்தி

வைத்தியர் அருச்சுனாவின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு

  • August 5, 2024
  • 0 Comments

வைத்தியர் இராமநாதன் அருச்சுனாவின் பிணை மனு மன்னர் நீதவான் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து காணொளிகளை பதிவு செய்தமை , கடமையில் இருந்த வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தி வைத்தியசாலை நிர்வாகம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , வைத்தியரை மறுநாள் சனிக்கிழமை கைது செய்து வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்ட பின்னர் […]

இலங்கை செய்தி

எங்களது உள்ளமும், மனமும் தூய்மையானது – நாமல்

  • August 5, 2024
  • 0 Comments

எஸ்.எம். சந்திரசேனவுக்கு வழங்கிய ஆதரவின் காரணமாகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், பசில் ராஜபக்ச எஸ்.எம்.சந்திரசேன விரும்பிய பதவிகளை வழங்குவதற்காகவே போராடினார். அன்று பசில் ராஜபக்ச நிபந்தனையின்றி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவுக்காக உதவினார். பசில் ராஜபக்சவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் ஏதேனும் […]

விளையாட்டு

சாதனை படைத்த இலங்கை வீரர் ஜெப்ரி வாண்டர்சே

  • August 5, 2024
  • 0 Comments

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணி வீரர் ஜெஃப்ரி வாண்டர்சே 10 ஓவர்கள் பந்து வீசி 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஒரு சுழற்பந்து வீச்சாளராக, இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் […]

இலங்கை செய்தி

அம்பாறையில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட குடும்பம் தொடர்பில் வெளியான தகவல்!

  • August 5, 2024
  • 0 Comments

பிபில, கரடுகல பொலிஸ் நிலையத்தில் இரவு பணியாளராக கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிளால் மூன்று பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். நேற்று காலை T56 ரக ஆயுதத்தை பொலிஸ் நிலையத்திலிருந்து 32 கிலோமீற்றர் தொலைவில் உள்ள அம்பாறை, இகினியாகல பகுதியில் உள்ள வீடொன்றிற்கு எடுத்துச் சென்று அதே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிளை சுட்டுக் கொன்றுள்ளார். பின்னர் வேறொரு வீட்டிற்கு சென்று ஒரு தாய் மற்றும் மகள் சுட்டுக் கொலை செய்ததுடன், பொலிஸ் […]

உலகம்

மத்திய கிழக்கில் போர் அச்சம்: வெளிநாட்டவர் லெபனானைவிட்டு வெளியேற அறிவுறுத்தல்

  • August 5, 2024
  • 0 Comments

ஈரான் – இஸ்ரேல் இடையே எப்போதும் போர் மூளலாம் என எதிர்பார்க்கப்படுவதால், லெபனானிலுள்ள தங்கள் குடிமக்கள் உடனடியாக அந்நாட்டைவிட்டு வெளியேறும்படி பல நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில், சவூதி அரேபியாவும் பிரான்சும் அப்பட்டியலில் இணைந்துள்ளன. கொந்தளிப்பான சூழல் நிலவுவதால் லெபனான் செல்வதைத் தவிர்க்கும்படி பிரெஞ்சு வெளியுறவு அமைச்சு தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.அத்துடன், ஈரானில் வசிக்கும் தன் குடிமக்களும் தற்காலிகமாக அங்கிருந்து வெளியேறும்படி பிரான்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது. மேற்கத்திய விமான நிறுவனங்கள் பலவும் லெபனானுக்கும் அவ்வட்டாரத்திலுள்ள மற்ற விமான நிலையங்களுக்குமான தங்களது […]

முக்கிய செய்திகள்

வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வீட்டிற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

பிரதமர் ஷேக் ஹசீனா திங்கள்கிழமை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து நாட்டில் வன்முறை மற்றும் குழப்பம் நீடித்ததால், வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஷ்ரப் பின் மோர்டாசாவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. மோர்டாசா குல்னா பிரிவில் உள்ள நரைல்-2 தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார், இந்த ஆண்டு தொடக்கத்தில் வங்காளதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது அவாமி லீக் வேட்பாளராக தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். பாரிய […]