இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூடு – 10 பொலிஸ் குழுக்கள் விசாரணையில் – 6 பேர் கைது
அத்துருகிரியவில் நேற்று பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு 10 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் க்ளப் வசந்த உள்ளிட்ட 2 பேர் கொல்லப்பட்டதுடன், பாடகி சுஜீவா உள்ளிட்ட 4 பேர் காயமுற்றனர். இந்தத் தாக்குதல் வெளிநாடொன்றில் இருந்து திட்டமிட்டு வழிநடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பயன்படுத்திய இரண்டு வாகனங்கள் இருவேறு இடங்களிலிருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அத்துருகிரியவில் உள்ள வணிக கட்டடத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் […]













