பிரித்தானியா தன்னை பாதுகாத்துக்கொள்ள தொழில்நுட்பத்தை கையில் எடுக்க வேண்டும் – ரிஷி சுனக்!
பாதுகாப்பு குறித்த வாக்கெடுப்புடன் மென்மையான தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் ரிஷி சுனக் ஆரம்பித்துள்ளார். இருப்பினும் பொதுத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை அவர் அறிவிக்கவில்லை. சட்டவிரோத புலம்பெயர்வோர் குறித்து கருத்து வெளியிட்ட அவர் கன்சர்வேட்டிவ் கட்சியினர் இங்கிலாந்தை சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக “பாதுகாப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் “விரைவாக தடுத்து வைக்கப்பட்டு அகற்றப்படுவார்கள் என்று கூறிய அவர் ருவாண்டா திட்டத்தை சிக்கல்களை கையாளும் ஒரு வழியாக அடையாளப்படுத்தியுள்ளார். ரஷ்யா, ஈரான், வட கொரியா மற்றும் சீனா […]













