நைஜீரியாவில் மசூதி ஒன்றில் பெற்றோல் குண்டு தாக்குதல் ; 24 பேர் பலி!
மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் மசூதிக்குள் நேற்று(15) நடத்தப்பட்ட தாக்குதலில் 4 சிறுவர்கள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், கானோ மாகாணம் , கடான் கிராமத்திலுள்ள மசூதியில் 38 வயது நடபர் நடத்திய தாக்குதலில் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த 24 பேர் உயிரிழந்தனர.அவர்களில் 4 பேர் சிறுவர்கள். இந்தத் தாக்குதல் பெற்றோல் குண்டு வீசி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது இருந்தாலும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தாக்குதல் நடத்திய நபரை […]













