கார்கிவில் முன்னேற்றம் கண்டுள்ள ரஷ்யா ; உக்ரைன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
தங்கள் நாட்டின் வடகிழக்கே அமைந்துள்ள கார்கிவ் பிராந்தியத்தில் அண்மைக்காலமாக முன்னேற்றம் கண்டுவரும் ரஷ்யா அங்குவசிப்பவர்களை படுகொலை செய்வதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்த்து உள்துறூ அமைச்சர் இகார் க்ளிமென்கோ வெளியிட்டுள்ள பதிவில், கார்கிவ் பிராந்தியத்தில் ரஷ்ய எல்லையிலிருந்து 5km தொலைவில் உள்ள வாவ்சான்ஸ்க் நகரை சுற்றிலும் முன்னேறி வரும் ரஷ்யா படையினர் பொதுமக்களை கைதிகளாக பிடித்து செல்கின்றனர்.\ எங்களுக்கு கிடைத்துள்ள உளவு தகவலின் அடிப்படையில் தாங்கள் கைப்பற்றிந பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற ரஷ்ய படையினர் […]













