ஐரோப்பா

உக்ரைன் தாக்குதல்களால் 120 பொதுமக்கள் பலி : ரஷ்யா தெரிவிப்பு

உக்ரைனின் எல்லையில் இருக்கும் ரஷ்யாவின் பெல்கொரோட் பகுதி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போர் தொடங்கியதில் இருந்து உக்ரேனிய தாக்குதல்களில் 120 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 651 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு உக்ரேனிய பீரங்கிகள், ட்ரோன்கள் மற்றும் பினாமிகளால் பெல்கொரோட் பலமுறை தாக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் 11 குழந்தைகள் உள்ளதாகவும், 51 குழந்தைகள் காயமடைந்ததாகவும், அவர்களில் சிலர் உடல் துண்டிக்கப்பட்டதாகவும் ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார்.

இலங்கை

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழு அநுரவுடன் சந்திப்பு

  • April 23, 2024
  • 0 Comments

சர்வதேசத் திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு இன்று ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தது. தூதுக்குழுவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறைத் தலைவர் லியு ஜியான்சாவோ மற்றும் இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் சென் சியாங் யுவான் ஆகியோர் அடங்குவர். நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பிலும் அவர்கள் சந்திப்பின் போது […]

இந்தியா

மண மேடையில் வைத்து மின்சாரம் தாக்கியதில் பெண் ஒருவர் பலி!

  • April 23, 2024
  • 0 Comments

ஆந்திர மாநிலம், ரணஸ்தலம் அடுத்த அல்லி வலசையை சேர்ந்தவர் லஷ்மி. இவரது மகனுக்கு அங்குள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தன. திருமண விழாவில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நேற்று காலை முகூர்த்தம் என்பதால் மணமக்கள் புத்தாடைகளுடன் மாலைகள் அணிந்து வந்து மணமேடையில் அமர்ந்தனர்.அப்போது பூசாரி வெங்கட்ரமண ரெட்டி ஒலிவாங்கியில் மந்திரங்களை ஓதிக்கொண்டு இருந்தார். 10 நிமிடத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்ட இருந்தார். இந்த […]

இலங்கை

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை: 05 புரித்துணர்வு ஒப்பந்தங்களை கைசாத்திடத் தீர்மானம்! வெளியான முழு விபரம்

இரு நாடுகளுக்கும் இடையில் 05 புரித்துணர்வு ஒப்பந்தங்களை கைசாத்திடத் தீர்மானம். தேசிய மின் கட்டமைப்பிற்கு 290 கிகாவோட் (290 GWh) மின் சக்தி. 4500 ஹெக்டயர் புதிய , 1500 ஹெக்டயர் பழைய விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி. பதுளை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை பிராந்தியங்களில் நீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான திட்டம் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்கான கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாளை (24) […]

ஆசியா

காதலியை கொன்ற வழக்கு ; சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

  • April 23, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிருஷ்ணன். இவரது காதலி மல்லிகா பேகம் ரஹமான்சா அப்துல் ரஹ்மான். ஏற்கனவே திருமணமான கிருஷ்ணன்,மல்லிகா பேகத்தையும் காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 17ம் திகதி காதலி மல்லிகா பேகத்திடம் கிருஷ்ணன் தகராறு செய்தார். வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறி காதலியை சரமாரியாக தாக்கினார். மதுபோதையில் இருந்த கிருஷ்ணன் காதலியின் தலையை சுவரில் மோத வைத்தும், முகத்தில்அறைந்தும், விலா எலும்பில் குத்தியும் தாக்கினார். இதில் […]

இலங்கை

கட்சி தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால ராஜினாமா ?

  • April 23, 2024
  • 0 Comments

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது நீதிமன்றத்தின் தடையுத்தரவுக்கு உள்ளாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகுவார் என்றும் அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் யாப்பின் பிரகாரம் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகும் தலைவர், கட்சியின் போஷகர் பதவிக்கு நியமிக்கப்படுவார். தற்போதும் கட்சியில் கடும் கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், இரு பிரிவினரும் இரண்டு […]

இலங்கை

யாழில் பெண் ஒருவருக்கு நேர்ந்த துயரம் : அடைக்களம் கொடுத்த வீட்டில் அரங்கேறிய கொடூரம்!

  • April 23, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் போதை ஊசி செலுத்தி பெண்ணொருவரை கும்பல் ஒன்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு முறையிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.  யாழ்ப்பாண நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவரின் தாய் தந்தையர் உயிரிழந்ததை அடுத்து, குறித்த பெண்ணும், அவரது மூத்த சகோதரியும் பருத்தித்துறை பகுதியில் உள்ள ஆதரவற்றோர் பாதுகாப்பு இல்லத்தில் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம், பெண்ணின் மூத்த சகோதரி உயிரிழந்த நிலையில், இவரது சகோதரன் இவரை […]

பொழுதுபோக்கு

கூலி படத்திற்காக லோகேஷ் எவ்வளவு சம்பளம் பேசி இருக்கார் தெரியுமா?

  • April 23, 2024
  • 0 Comments

மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ்.முதல் படத்திலேயே மக்களின் கனவத்தை ஈர்த்தவர். அடுத்து கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கினார். அடுத்து விஜய்யுடன் கூட்டணி வைத்த லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்கு பிறகு கமலை வைத்து விக்ரம் இயக்கியவர் கன்னடம் மீண்டும் விஜ்ய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கினார். லியோவை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டாரின் 171வது படத்தை இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் […]

இலங்கை

தியத்தலாவை விபத்தில் குழந்தை உட்பட 7 பேர் பலி : இலங்கை ராணுவத்தின் அதிரடி முடிவு

தியத்தலாவ Fox Hill Super Cross நிகழ்வில் இடம்பெற்ற கோர விபத்து குறித்து விசாரணை நடத்த மேஜர் ஜெனரல் தலைமையில் ஏழு பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தை உட்பட 7 பேர் எந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். மற்றும் 23 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இலங்கை இராணுவப் பேச்சாளர் குழு நிறுவப்பட்டதை உறுதிப்படுத்தினார். ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற பந்தய நிகழ்வின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பான சூழ்நிலைகளை வெளிக்கொணரவே இந்த […]

ஆரோக்கியம் வாழ்வியல்

கோடை காலத்தில் உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்!

  • April 23, 2024
  • 0 Comments

கோடை காலம் வந்துவிட்டது, நீங்கள் கூடுதல் சோர்வாக  உணரலாம். அதிகரிக்கும் வெப்பம் அடிக்கடி கையாள கடினமாக உள்ளது. இது செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. எனவே, உடலின் வெப்பத்தை முடிந்தவரை கட்டுப்படுத்துவது அவசியம். குறிப்பாக கோடை காலத்தில் கிடைக்கும் பல உணவுகள் உடலின் வெப்பத்தை குறைத்து உங்கள் வயிற்றை குளிர்விக்க உதவும். நீங்கள் சில பொதுவான செரிமான பிரச்சனைகளுடன் வயிற்றில் அதிக வெப்பத்தை அனுபவித்தால்,இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். 01. வெள்ளரிக்காய் வெள்ளரிகள் புத்துணர்ச்சியூட்டுகின்றன மற்றும் நீர் […]

error: Content is protected !!