சீனாவின் உயர் அதிகாரி ஒருவர் வடகொரியாவிற்கு விஜயம்!
சீன உயர் அதிகாரி ஒருவர் வட கொரியாவிற்கு வந்து, அவர்களின் ஒத்துழைப்பை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக வட கொரியாவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய அதிகாரியாகவும் கருதப்படும் ஜாவோ லெஜி, வடகொரியா வந்தடைதுள்ளார். அவர் நாளைய தினம் (12.04) வரை அங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாவோ தனது வட கொரியப் பிரதிநிதியான Choe Ryong Hae ஐச் சந்தித்து, அரசியல், […]













