இந்தியாவுக்கான முதல் பெண் உயர் ஆணையரை நியமித்தது பிரித்தானியா
லண்டன்: இந்தியாவுக்கான முதல் பெண் உயர் ஆணையரை இங்கிலாந்து நியமித்துள்ளது. அதன்படி, உயர் ஸ்தானிகராக லிண்டி கேமரூன் நியமிக்கப்பட்டுள்ளார். லிண்டி இங்கிலாந்து தேசிய சைபர் பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்துள்ளார். லிண்டி கேமரூனின் நியமனம் குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அலெக்ஸ் எல்லிஸுக்குப் பதிலாக லிண்டி நியமிக்கப்பட்டார். பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் அலெக்ஸுக்கு புதிய இராஜதந்திர பொறுப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் லிண்டி கேமரூன் பதவியேற்பார் என்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் […]













