இந்தியா

தங்கைக்காக பள்ளி மாணவனை கொடூரமாக வெட்டி கொலை செய்த கல்லூரி மாணவர்!

கோவையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது தங்கையை கிண்டல் செய்த பள்ளி மாணவனின் கண்ணில் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி கொலை செய்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ”கோவை ஒண்டிப்புதூர் நஞ்சப்ப செட்டியார் வீதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரது மகன் ப்ரணவ், சின்ன வேடம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை தனது நண்பர்களுடன் இணைந்து கல்லூரியில் […]

ஆசியா

நவல்னியின் உடலை உறவினர்களிடம் அதிகாரிகள் ஒப்படைக்க மாட்டார்கள்: யர்மிஷ்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி “கொலை செய்யப்பட்டார்” என்று அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். அவரது உடல் ரஷ்யாவின் விசாரணைக் குழுவிலிருந்து புலனாய்வாளர்களால் எடுக்கப்பட்டது என்றும் இப்போது சலேகார்ட் நகரில் இருப்பதாகவும் கூறினார். மேலும் விசாரணை முடியும் வரை நவல்னியின் உடலை அவரது உறவினர்களிடம் அதிகாரிகள் ஒப்படைக்க மாட்டார்கள் என்று யர்மிஷ் தனது சமீபத்திய பதிவில் கூறியுள்ளார்.

இலங்கை

தலைமன்னார் சிறுமி படுகொலை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

  • February 17, 2024
  • 0 Comments

தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை எதிர்வரும் 48 மணி நேரம் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த மன்னார் நீதிமன்றம் இன்று (17) அனுமதி வழங்கியுள்ளது. தலைமன்னார் – ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் நேற்றைய தினம் (16) சடலமாக மீட்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அதே கிராமத்தில் உள்ள தென்னை […]

இலங்கை

ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள மகாநாயக்க தேரர்கள்

  • February 17, 2024
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். அதில் அரசாங்க வளங்களை தனியார் மயமாக்குவதால் சமூக பாதுகாப்பின்மை உருவாகும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளனர்.

வட அமெரிக்கா

அமெரிக்காவின் பரபரப்பான பகுதியில் தீவிபத்து : 11 பேர் காயம்!

  • February 17, 2024
  • 0 Comments

அமெரிக்க மாநிலத்தில் பரபரப்பான பகுதியான ஸ்டெர்லிங்கில் உள்ள வர்ஜீனியா வீட்டில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது குறித்த தீவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளந்துடன், 11 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் தீயணைப்பு படையைச் சேர்ந்த ஒன்பது பேரும்  இரண்டு பொதுமக்களும் அடங்குவர். தீவிபத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா முதியவரின் பிறப்புறுப்பில் சிக்கிக்கொண்ட 3 பட்டன் பேட்டரிகள்!

  • February 17, 2024
  • 0 Comments

அவுஸ்திரேலியாவில் ஆண் ஒருவரின் பிறப்பு உறுப்பில் இருந்து 3 பட்டன் பேட்டரிகளை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் அடையாளம் வெளியிடப்படாத 73வயது முதியவர் ஒருவர், ஆணுறுப்பில் 3 சிறிய பட்டன் பேட்டரிகள் சிக்கி கொண்ட பிரச்சனைக்காக அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ அறிக்கையின் படி, சம்பந்தப்பட்ட நபர் தன்னுடைய பாலியல் துண்டலை பூர்த்தி செய்து கொள்வதற்காக சிறிய பேட்டரிகளை ஆணுறுப்புக்குள் நுழைத்துள்ளார்.பல்வேறு பொருட்களை கொண்டு இது போன்ற செயலிகளை மாட்டிக் கொள்ளாமல் அடிக்கடி […]

இலங்கை

கெஹலியவுக்கு மேலதிக மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதற்கு வைத்தியர்கள் பரிந்துரை

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு மேலதிக மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதற்கு வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர். அவர் தொடர்ந்தும் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கமைய இது தொடர்பான மருத்துவ அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 29 ஆம் திகதி […]

பொழுதுபோக்கு

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல சீரியல் நடிகை

  • February 17, 2024
  • 0 Comments

சன், விஜய் சீரியல்களில் மாறி மாறி நடித்து வந்தவர் நிவிஷா. இன்ஸ்டாவில் பயங்கர ஆக்டீவான இவருக்கு அண்மையில் உடல்நிலை சரியில்லை, இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விஷயத்தை அவரே இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதையப்பார்த்த ரசிகர்கள் அய்யய்யோ என்னாச்சு என பதறியுள்ளனர்.

இலங்கை

கனடாவிற்கு பயணமாகும் அநுர குமார திஸாநாயக்க!

  • February 17, 2024
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.அனுரகுமார திஸாநாயக்க கனடாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். மார்ச் இறுதிக்குள் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் உள்ள இலங்கையர்களின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளவுள்ளார். அந்த விஜயத்தின் போது அவர் அந்நாட்டில் பல பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம்

குரோஷியாவின் தலைநகரில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி

ஆளும் மத்திய-வலது கட்சி ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டி, இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை விரைவில் நடத்தக் கோரி, குரோஷியாவின் தலைநகரில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர். ஜாக்ரெப்பில் கூட்டம் 11 மைய மற்றும் இடது சாய்வு எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டில் அரசியல் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. குரோஷியா 2024 இல் பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்கள் இரண்டையும் நடத்த உள்ளது, அதே போல் ஜூன் தொடக்கத்தில் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கான தேர்தல்களையும் […]

error: Content is protected !!